திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் நிர்வாகியாக அன்பரசு என்பவரும், தலைமை ஆசிரியராக …
Trichy
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (50). இவர் தன்னுடைய மனைவியின் சொந்த ஊரான சோமரசம் பேட்டை அருகே உள்ள புங்கனூர் கீழத்தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் அதே பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அவர் தற்காலிக எடையாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவருடைய மகன் பிரசாந்த் (27) என்பவர் ஜல்லிக்கட்டு …
முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையின் போது ரேஷன் அரிசி பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அலைக்கழிக்கப்பட்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும், அத்தியாவசிய ரேசன் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்செட் லாரிகளை அலைக்கழித்து விபத்துக்குள்ளாகிய செயலைக்கண்டித்தும் மலைக்கோட்டை லாரி …
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் ஆரம்பமானாலும் கோடையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் திருச்சியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாகவே இருக்கிறது கடந்த மே மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியது. கடந்த கோடை காலங்களை விடவும் இந்த முறை வெப்பத்தின் அளவு …
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணார ஊராட்சி பச்சைமலை தேனூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிவுரை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 4 வருடம் சென்ற பின்னரும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை ஆகவே அடிக்கடி இவர்களுக்கும் குடும்ப …
அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக திமுக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் …
நிதி நிறுவன மோசடி வழக்குகள் குறித்து திருச்சியில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது ஆருத்ரா ஐ எப் எஸ் எல்வின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதிலும் 17 ஆயிரத்திற்கும் …
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார்.
இந்த …
திருச்சி அருகே புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் இருக்கின்ற ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம் நடத்தப்படுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சோதனையில் ஈடுபட்டனர் அதில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும் கருமண்டபம் பகுதியைச் …
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் ஓட்டுநராக வேலை பார்த்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக, இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். ஆகவே கருப்பன் மனைவி ராஜேஸ்வரி( 65).
இந்த நிலையில், ராஜேஸ்வரி, கருப்பண்ணன் தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றன. …