fbpx

திருச்சி விமான நிலையம் அருகே இருக்கின்ற அவனியா நகரை சேர்ந்தவர் பாலசேகர் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய உறவினரான கறம்பக்குடி கரு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா (40) என்பவருக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளி கடை வைத்து கொடுத்திருக்கிறார். அதோடு பல்வேறு தவணைகளில் 5 லட்சம் ரூபாய் …

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ …

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். …

திருச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருக்கு அமர்நாத் (28), ரகுநாத் (25) என்ற இரு மகன்கள் இருக்கின்றன இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கின்ற ஒரு பழக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்கள். அமர்நாத்துக்கு மாரியம்மாள்(25) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.

அமர்நாத் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.ரகுநாத் …

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அடுத்துள்ள எம்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் 65 இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. முதல் மனைவி உடல் நலக்குறைவாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு பெண்ணை அவர் 2வது …

திருச்சியை சேர்ந்த ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார். மேலும் இவர் தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து கட்சியில் சேரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரை போல பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை …

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார்.

இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் …

நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் …

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வாட்ச்மேன், டைப்பிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் கிளீனர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி மேல் …

திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழந்தைகளின் மரணம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கத்தின் மாம்பழச் சாலையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த காப்பகத்திற்கு கடந்த சில …