fbpx

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு குழந்தைகள் உட்பட குறைந்தது 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று ஹமாஸுடன் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிடப்படும் இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவை குறிவைத்து குறைந்தது 35 …

Autopen: மன்னிப்பு ஆவணங்களில் கையெழுத்திட ரோபோவை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பைடன் கையெழுத்திட்ட அனைத்து மன்னிப்புகளும் செல்லாது என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அதிபர் பொது மன்னிப்பு அளிக்க முடியும். இவ்வாறு மன்னிப்பு அளித்தால், மன்னிப்பு பெற்றவர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நிறுத்தப்படும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் …

White House: வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஒருவரை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள், சுட்டுப்பிடித்தனர்.

வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அலுவலகம் அருகே, இண்டியானாவில் இருந்து ஆயுதங்களுடன் வந்த ஒருவர் சுற்றித்திரிவதாக உளவுத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உளவுத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்திய …

Trump: அமெரிக்க காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்த நாடும் நம் மீது எந்த வரியை விதித்தாலும், நாமும் அவர்கள் மீது அதே வரியை விதிப்போம் என்று கூறினார். அதாவது நாம் விதிப்பதை விட பல நாடுகள் நம் மீது அதிக வரிகளை விதிக்கின்றன என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். …

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பகிரங்கமாக மோதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். X இல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “நிச்சயமாக, அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், …

வெள்ளை மாளிகை சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியபோது, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரினால் இரண்டு தரப்பினருமே …

Trump: வரும் 13ம் தேதிக்குள் வேலை செய்யாமல் ஏமாற்றி கொண்டிருக்கும் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதன் …

Trump: டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் …

USAID: அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (USAID)-ல் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை விடுப்பில் அனுப்ப டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பொருளாதாரம், நிர்வாகத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமெரிக்க …

உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரையில் 3 கட்டங்களாக சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் பனாமா ஹோட்டலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் ஹோட்டலின் ஜன்னல் …