பொதுவாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். நிச்சயமாக நாம் என்றாவது ஒரு நாள் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தான் அது.ஆனால் அப்படி தொழில் அதிபராவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் திடீரென்று தொழிலதிபராக மாறி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் தான் அது போன்ற […]
tutucorin
தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சின்னதுரை சங்கரம்மாள் என்ற தம்பதியரின் மகளுக்கும், புதுப்பட்டியைச் சார்ந்த […]
சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக […]
இயக்குனர் ஹரி இயக்கும் பல திரைப்படங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தான் படமாக்கப்படும். அந்தப் பகுதிகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையடையும். ஏனென்றால் கதைக்களம் முற்றிலுமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியை சார்ந்திருக்கும். அதோடு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோலத்தான் கடந்த 2013 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை […]
தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார், இவருடைய மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். மாரியம்மாளுக்கு முருகேசன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார், முருகேசனுக்கு மகேஷ் என்ற மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில், ராம்குமார் அந்தப் பகுதியில் சற்று வசதி மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சொத்து அதிகமாக […]
ஒருவர் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு வறுமையை சந்தித்தாலும் தான் பெற்ற குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.சாதாரண பிச்சை எடுப்பவர்கள் கூட, தாங்கள் பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை. தங்களுடைய குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் வறுமையின் காரணமாக, 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை […]
திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் […]
பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துதற்கொலை முயற்சிசெய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தூத்தக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சாயர்புரம். இதில் செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து . இவர் மகள் சந்திய வேணி அப்பள்ளியில் 11ம் வகுப்பு […]