Mac கணினிகளை பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. Mac-ன் Screen Sharing வசதியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் சில சாதனங்களில் அத்துமீறி நுழைந்து தீங்கிழைக்கும் மென்பொருட்களை நிறுவியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், Mac பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரச்சினை, Mac-ல் மற்றொரு சாதனத்திலிருந்து கணினியின் திரையை அணுக […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு இன்று நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 21வது தவணை தீபாவளிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மில்லியன் கணக்கான விவசாயிகள் பிரதமர் கிசான் யோஜனாவின் 21வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அறிக்கைகளின்படி, தீபாவளிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ2,000 தவணை மாற்றப்படலாம். இருப்பினும், இந்த முறை அரசாங்கம் முதலில் சில விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றலாம். 21வது தவணை குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளைப் பற்றி […]

போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]