fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த தற்கொலை சம்பவம், சமூகத்தில் ஆண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 33 வயதான பொறியாளர் மோஹித் யாதவ், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தரும் தொந்தரவுகளால் சோர்ந்து, தனது வாழ்க்கையை முடித்துகொண்டார்.

மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோவில் அவர், “என் மனைவி பிரியா மற்றும் அவருடைய குடும்பம் என் …

உத்தரபிரதேச மாநிலம் சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் செங்கல் சூளையில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறது.. இவருக்கு மாத வருமானம் ரூ.5000க்கும் குறைவு எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.2.25 கோடி வருமான வரி நிலுவையில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜ்குமார் சிங்க்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் …

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் நீதித்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்பட்ட 582 நீதித்துறை அதிகாரிகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளது. இந்த இடமாற்றங்கள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி …

உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி, ஆயுதத் தொழிற்சாலை ஊழியரான ரவீந்திர குமார் என்பவரை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. வியாழக்கிழமை இரவு லக்னோவில் உள்ள ATS தலைமையகத்தில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். 

ATS அதிகாரிகளின் கூற்றுப்படி, ஃபிரோசாபாத்தின் ஹஸ்ரத்பூரில் …

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த 30 வயது தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவர் மனைவி தன்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

ஆக்ராவில் உள்ள டிஃபென்ஸ் காலனியில் வசிக்கும் மானவ் சர்மா, மும்பையில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார், கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இவர்க்கு திருமணம் நடந்தது. இந்த …

HIV: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காததால், எச்.ஐ.வி தொற்று ஊசியை மருமகளுக்கு செலுத்திய மாமியார் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது சீர்வரிசையாக பெண்ணிற்கு, அவரது தந்தை ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். நகை, ஒரு கார் …

Leopard: உத்தரப் பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதியில் அலறியத்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் புத்தேஷ்வர் சாலையில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன், மணமகள் உட்பட ஏராளமான விருந்தினர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். இந்நிலையில் திடீரென அங்கு சிறுத்தை ஒன்று நுழைந்தது. …

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு …

Maha Kumbh Crowd: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், மௌனி அமாவாசையையொட்டி ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, …

Womens married: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்தும் கணவர்களால் விரக்தியடைந்த 2 மனைவிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே தியோரியா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் கவிதாவும், பப்லு ஆகிய இரண்டு பெண்கள். இவர்கள் கணவர்களுடன் வசித்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் இணைத்து நண்பர்களாகினர். இவர்களது கணவர்கள் இருவரும் மது …