உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் நடந்த தற்கொலை சம்பவம், சமூகத்தில் ஆண்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 33 வயதான பொறியாளர் மோஹித் யாதவ், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தரும் தொந்தரவுகளால் சோர்ந்து, தனது வாழ்க்கையை முடித்துகொண்டார்.
மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோவில் அவர், “என் மனைவி பிரியா மற்றும் அவருடைய குடும்பம் என் …