உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஒருவர் கேஷ் ஆன் டெலிவரியில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி கொடுக்க வந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு டெலிவரி ஏஜெண்ட்டை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அருகே உள்ள கால்வாயில் வீசி சென்றுள்ளார். மாநில பேரிடர் மீட்புப் படையின் …
uttar pradesh
பள்ளியின் மாந்திரீக சடங்கிற்காக 2 ஆம் வகுப்பு சிறுவனை படுகொலை செய்த சம்பவத்தில், DL பப்ளிக் பள்ளியின் இயக்குநர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட ஐந்து நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த இந்த பயங்கரமான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது? அதிகாரிகள் கூறுகையில், ரஸ்கவான் கிராமத்தில் உள்ள …
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு அக்கம்பக்கத்தினருக்கு இடையே மோதலாக மாறி, 4 பெண்கள் பலத்த காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலைக்கிடமான நிகழ்வு அப்பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கமின்மை பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.
ஹர்தௌரி காட் பகுதியில் உள்ள கன்ஷி ராம் …
பாஜக தலைவரும், உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மேயருமான வினோத் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கேமராவுக்காக ரத்த தானம் செய்வது போல் போலியாக நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. தேசிய தன்னார்வ இரத்த தான தினத்துடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 17 அன்று இரத்த தான இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.…
உத்தரபிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி-ஹவுரா ரயில் பாதையில், மகாராஜ்பூரின் பிரேம்பூர் நிலையத்திற்கு அருகில் காலை 6.09 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை பார்த்து சரக்கு ரயிலின் லோகோ பைலட் பிரேக்கை இழுத்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சரக்கு ரயில் கான்பூரில் …
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது, இது உரத்த ஒலியால் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். சஞ்சய் ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம், நோய் அல்லது காயங்கள் இருந்ததாக எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை, இந்த அசாதாரண நிகழ்வு மருத்துவ …
உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செங்கல்லால் தாக்கிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேர் சேர்ந்து, 14 வயது தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில், இரவு 8 …
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் 70 வயது கடைக்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவத்தன்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 10 வயது சிறுமி கடைக்கு சென்றுள்ளார். அந்த கடையை 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடத்தி வருகிறார். கடைக்கு சென்ற சிறுமியிடம் …
பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்ததாக கூறி 7வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அசைவ பிரியாணி பள்ளிக்கு கொண்டு வந்த 7 வயது சிறுவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியது. தனது குழந்தையை வெளியேற்றியதற்கான காரணத்தை …
உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் 13 வயது சிறுமியை பள்ளியில் வேலை செய்யும் ப்யூன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஃபரூக்காபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கவுன்சில் …