fbpx

Snake: உத்தர பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் இளம்பெண்ணை கருப்புப் பாம்பு ஒன்று 11 முறை கடித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் வருவது போல் பாம்புகள் ஒருவரைப் பழிவாங்குவதும், அவரைப் பின்தொடர்வது நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஏற்படுகிறது. இதனை பாம்புகள் பழிவாங்குவதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது. இருப்பினும், அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் …

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

பல்லியா மாவட்டத்தில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த நீது (22) தனது போனில் இருந்து சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், குச்சியால் அவரைப் பிரித்து, உடனடியாக …

Roasted gram: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறுத்த பொட்டுக்கடலை சாப்பிட்ட சிறிதுநேரத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்டம் தானா நர்சேனா பகுதியில் உள்ள முகமதுபூர் பர்வாலா கிராமத்தை சேர்ந்தவர் கலுவா சிங்(50). இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடந்த 24ம் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் 38 வயதான நர்கிஸ் சென்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் அவருடைய உறவினரான 28 வயதுடைய ஷாருக் என்பவர் வீட்டிற்கு சென்று அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார். ஷாருக் அந்த பெண்ணிற்கு மருமகன் முறை.. நாளடைவில் இருவருக்கும் இடையே …

உத்தர பிரதேசத்தில் ஜமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி இந்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது, இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா …

GPS Mishap: உத்தர பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது, தவறான வழிகாட்டுதல் காரணமாக முழுமையடையாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரியான பாதையை கண்டுபிடிக்கவும், குறுக்கு வழியை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்து நெரிசல்களை அறியவும் கூகுள் மேப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது …

உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி இந்து கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது, இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு சம்பல் ஷாஜி …

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக திருமண கொண்டாட்டத்தை நாம் காலம் காலமாக நடத்தி வருகிறோம். திருமணத்திற்கு முதல்நாள் ஆடல் பாடல் என்று பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி மகிழ்ச்சியோடு தொடங்கிய திருமணம் விழாவில் இப்படியெல்லாம் நடக்குமா என கேட்கும் வகையில் சோகமாக சம்பவம் ஒன்று …

நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் ஏழு வயது சிறுவனுக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றொர் அவரை கிரேட்டர் நொய்டா …

HIV: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பச்சைக் குத்திக்கொண்ட 68 பெண்களுக்கு எய்ட்ஸ் பாதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்களுக்கு மாவட்ட மகளிர் மருத்துவமனையில் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை மற்றும் ஆலோசனையின் போது எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. இவர்களில் 20 பெண்கள் டாட்டூக்கள் மூலம் தங்களுக்கு தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கின்றனர்.

இந்தப் பெண்கள் அனைவரும் …