“ஐ லவ் முகமது” சுவரொட்டி சர்ச்சை தொடர்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு உத்தரபிரதேசத்தின் பரேலியில் வன்முறை வெடித்தது. இது நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கான்பூரில் தொடங்கிய இந்தப் பிரச்சினை இப்போது பரேலி மற்றும் மாவ் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. மோதல்களின் போது, ​​போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.. மேலும் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் கல் வீச்சில் […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனால் நெரிசலான சந்தையை […]

செப்டம்பர் மாதத்தில் உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாபில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி திங்கட்கிழமை காலை முதல் உ.பி.யின் பல பகுதிகளில் கனமழை தொடங்கி மின்னலுடன் மின்னல் வீசி வருகிறது. மழை காரணமாக உ.பி. மற்றும் […]

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீரென பிரேக் டான்ஸ் ராட்டினம் உடைந்து விழுந்ததால், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் பாதல்பூர் பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில், Break Dance swing என்று அழைக்கப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்டினத்தில் ஒரு பகுதி மட்டும் திடீரென உடைந்தது. இந்த விபத்தில் பெண் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தன்று […]