உத்திரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினரான பிராம் தத் திவேதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பரும் உதவியாளருமான சஞ்சீவ் ஜீவா என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சஞ்சீவ் ஜீவா மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றன. இதில் சஞ்சீவ் ஜீவா […]

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் பயணிகளின் பயணத்தை ஸ்மார்ட்டாக மாற்றும் விதத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் நடத்த மறுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் பெண் காவலர் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பருசாகர் நகருக்கு செல்லும் […]

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுடைய கருத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கடந்த 2014 […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததை காரணமாக காட்டி கண்டித்ததாக சொல்லப்படுகிறது.அதன் பிறகு மாமியாருக்கும் மருமகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலி பேகம் தன்னுடைய மாமியார் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாக தன்னுடைய சகோதரனை கைபேசியில் அழைத்து கூறியுள்ளார். குழந்தை பிறக்காததற்காக அந்தப் பெண்ணிடம் அவருடைய கணவர் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சகோதரியின் […]

எவ்வளவுதான் அறிவியல் தொழில்நுட்பம் கல்வி என வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் இதற்கு சமமான வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. குழந்தையின் மீது சாமியார் ஒருவர் சூடான பாலை தெளிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த மூடநம்பிக்கைக்கு எதிராக பல்வேறு மக்களும் தங்களது […]

‌ உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு அப்பகுதிகளில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தைச் […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரக்ய ராஜில் பாஜக பொதுச்செயலாளரின் மகன் வந்த வாகனத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாஜக பொதுச் செயலாளர் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி […]

உத்திர பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் கோவர்தன் பகுதியில் உள்ள ஏரியில் இளம் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ஏரியில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 இன் கீழ் வரும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2023 […]

உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து […]