‌ உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு அப்பகுதிகளில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தைச் […]

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரக்ய ராஜில் பாஜக பொதுச்செயலாளரின் மகன் வந்த வாகனத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாஜக பொதுச் செயலாளர் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி […]

உத்திர பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் கோவர்தன் பகுதியில் உள்ள ஏரியில் இளம் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ஏரியில் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 இன் கீழ் வரும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2023 […]

உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து […]

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சார்ந்தவர் சபீர்(45) இவரது மனைவி ரிஹானா(42) இவர்கள் இருவரும் தங்களது 16 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷபீரும் ரிஹானாவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனைத் […]

உத்திர பிரதேசம் மாநிலத்தில் கணவர் மற்றும் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஷாஜீர் இவரது மனைவி குட்டு. இவர்கள் இருவரும் தங்களது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு சாஜீர் […]

உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் மாமா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் பர்ஸா கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரது மகன் விவேக் என்ற 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போய் இருக்கிறான். இது தொடர்பாக வர்மா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் அதே இரவு […]

உத்திர பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மீது பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கண்காட்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருகை […]

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது 10 வயது சகோதரன் ஆகியோர் திடீரென காணாமல் […]