இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கள்ளக்காதலர்கள் சிக்கும் வீடியோ பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு திருமணமான பெண் வசமாக சிக்கினார். இந்த சம்பவம் ஜூலை 23 புதன்கிழமை சிம்போலி காவல் நிலைய […]

வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தில் தனது 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கிச்சென்ற நபரின் கொடூர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் வரதட்சணை கொடுமைகள் அளவில்லாமல் அரங்கேறி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேறும் […]

உலகில் சில விலங்குகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக அறியப்படுகின்றன. எலி – பூனை, பாம்பு – கீரி போன்ற விலங்குகளை உதாரணமாக சொல்லலாம்.. அவற்றுக்கிடையேயான சண்டையின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது சாலையின் நடுவில் ஒரு கருப்பு நாகப்பாம்புக்கும் ஒரு கீரிக்கும் இடையே ஒரு ஆபத்தான சண்டை நடந்தது. பாம்பும் கீரியும் நேரடியாக மோதிக்கொண்டதால் சாலையில் நடந்து சென்றவர்கள் அதனை நின்று வேடிக்கை பார்த்தனர்.. பலர் […]

உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதான சுஷிலா தேவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுஷிலா தேவியின் இளைய மருமகள் பூஜா, அவளது சகோதரி கமலா மற்றும் கமலாவின் காதலர் அனில் வெர்மா ஆகியோர் […]

உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றியபோது எதிர்பாராதவிதமாக கடித்ததை அலட்சியமாக விட்டதால் கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் உள்ள ஃபரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி, கபடி வீரரான இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதத்தில் அவரது கிராமத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத […]