உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோரை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சார்ந்தவர் சபீர்(45) இவரது மனைவி ரிஹானா(42) இவர்கள் இருவரும் தங்களது 16 வயது மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷபீரும் ரிஹானாவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனைத் […]
uttar pradesh
உத்திர பிரதேசம் மாநிலத்தில் கணவர் மற்றும் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஷாஜீர் இவரது மனைவி குட்டு. இவர்கள் இருவரும் தங்களது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு சாஜீர் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் மாமா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் பர்ஸா கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரது மகன் விவேக் என்ற 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போய் இருக்கிறான். இது தொடர்பாக வர்மா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் அதே இரவு […]
உத்திர பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மீது பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கண்காட்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருகை […]
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இதுவரை ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது 10 வயது சகோதரன் ஆகியோர் திடீரென காணாமல் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்திருக்கிறது காவல்துறை. உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் அந்த இளைஞன். பலமுறை சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தந்தையின் தலையை துண்டித்து மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் திவாரிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து இருக்கின்றனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கோரக்பூர் மாவட்டத்தில் சூரஜ் குந்த் பகுதியைச் […]
நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையின் காரணமாக பெண்கள் அவர்களது கணவன் மற்றும் மாமியாரால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயது குழந்தையை மாடு ஒன்று முட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. குழந்தைகளை பொறுப்பில்லாமல் பொது இடங்களில் விட்டுச் செல்வது பல நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவே அமையும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் உள்ள காந்தி பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமானந்த் காலனியைச் சார்ந்த முதியவர் ஒருவர் இரண்டரை வயது பெண் குழந்தையை […]
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார். […]