உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் 13 வயது சிறுமியை பள்ளியில் வேலை செய்யும் ப்யூன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஃபரூக்காபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கவுன்சில் …