சில நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் பலியாகி விடுகிறார்கள். ஆனால் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு தவறு செய்யும் நபர்கள் எதுவுமே அறியாத நபர்களை பலி கொடுக்கும் செய்தி வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது.அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம் ஆம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசில் வர்மா இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும் குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் இருக்கிறார்கள். தாயார் ஸ்ருதி […]

நடிகர் சரத்குமார் நடித்த ரிஷி என்ற ஒரு திரைப்படத்தில் சரத்குமார் வில்லனை கொலை செய்து விட்டதாக தெரிவித்து, அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்.ஆனால் தான் அந்த கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையிடம் இருந்து தப்பித்து தான் குற்றமற்றவர் என்ற ஆதாரத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் முயற்சிப்பார். இறுதியில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபரை சரத்குமார் கொலைகாரர் என்று தீர்மானித்து சிறை தண்டனை வழங்கிய அந்த நீதிபதி முன்பே கொலை […]

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்குள் ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். “புதிய பாரம்பரியம் அல்லது சடங்குகள் எதுவும்” அனுமதிக்கப்படாது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோவில் மற்றும் கோவில் நகரத்தில் உள்ள ஷாஹி மஸ்ஜித் […]

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் […]

கனமழை காரணமாக உத்திரபிரதேசத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மாநிலம் அலிகாரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அண்டை பகுதிகளில் […]

டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர். டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG […]