fbpx

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை விடுவிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணை ரூ.2000 விடுவிக்கிறார். இதில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள். வேளாண் தோழிகளாகப் பயிற்சி பெற்ற 30,000-க்கும் அதிகமான சுய …

MODI: இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் …

வாரணாசி மக்களவை தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவாரா பிரதமர் நரேந்திர மோடி இல்லை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக …

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு …

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஞான வாபி மசூதி தொடர்பாக ஜனாதிபதி …

உத்திர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்திய தொல்லியல் …

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது . இந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் …