fbpx

Collapse: டொமினிக்கன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் நைட்ட்கிளப்பில், மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 79 பேர் பலியாகினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொமினிக்கன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் நைட்ட்கிளப்பில், பிரபல மெரென்க் பாடகர் ரப்பி பெரஸ் (Rubby Pérez) …

ஃபுளோரிடா அருகே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி ஏராளமான டால்பின்கள் நீந்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் …

தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 21 வயதான வசந்த் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், வசந்த் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் சிறுமியும் வசந்தை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், …

திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில், மாதேஸ்வரன் என்ற நபர் ஒருவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், இவரால் தனது தாயை பராமரிக்க முடியாததால், சன் லைட் ஹோம் கேர் என்ற நிறுவனத்தில் இருந்து நளினி என்ற பெண்ணை அவர் பணிக்கு அமர்த்தியுள்ளார்.

இதனிடையே, மாதேஸ்வரனுக்கும் நளினிக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. …

சமீப காலமாக கள்ளத்தொடர்பு சம்பந்தமான செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் கள்ளத்தொடர்பபில் இருந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

https://twitter.com/kathiyawadiii/status/1885241947998347297?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1885241947998347297%7Ctwgr%5Ee708040b49f918783de564260b9248d9701f1c30%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fdinamaalaitam-epaper-dh9aae78d6e52f41c4b92575cf423bb70b%2Filambennaiarainirvanappaduthibaikkilkattiizhuthussenrakodooramathircchiveediyo-newsid-n650379019

குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹோட் மாவட்டத்தில் 30 வயதான …

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள புளியரையில் சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், பாஜகவின் தென்காசி மாவட்ட பட்டியலின அணியின் மாவட்டத் தலைவராக உள்ளார். கட்சியில் முக்கிய பொறுப்பில் தற்போது இருந்து வரும் இவரது வீட்டின் அருகே, பெண் ஒருவர் வசித்து வருகிறார். …

ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான முகுந்த் என்ற பாபி.
இவரது நெருங்கிய நண்பர் பிரகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில், பாபி அவ்வப்போது பிரகாஷ் வீட்டிற்க்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாபி, பிரகாஷின் மனைவி குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இதனையடுத்து, பாபி அந்த …

சென்னை, மைலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது செல்போனில், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் …

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி என்ற பகுதி ஒன்றில், தனியார் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குல்திப் யாதவ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர், ஆபாச படம் பார்த்துள்ளார். இத்தனை அங்கிருந்த எட்டு வயது மாணவன் பார்த்து விட்டான். இதையடுத்து, மாணவன் இது குறித்து தனது …

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 30 வயதான சதீஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கொழுந்தியா மீது அதிக பாசம் கொண்ட …