The rugged desert mountains in northern Saudi Arabia have transformed into a stunning winter wonderland.
video
இந்தியாவின் பொருளாதார சக்தியாகவும், துடிப்பான நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மும்பை, 2008 நவம்பரில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். நவி மும்பை விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், 26/11 தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் இராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்ததாக ஒரு நேர்காணலில் கூறிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான […]
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]
கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]
ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் குறைந்தது 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வடமேற்கு பாகிஸ்தானில், 24 மணி நேரத்திற்குள் குறைந்தது 203 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிவாரணப் பணிகளின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பணியாளர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி […]
ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரயில்வே துறை […]
உலகில் சில விலங்குகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக அறியப்படுகின்றன. எலி – பூனை, பாம்பு – கீரி போன்ற விலங்குகளை உதாரணமாக சொல்லலாம்.. அவற்றுக்கிடையேயான சண்டையின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது சாலையின் நடுவில் ஒரு கருப்பு நாகப்பாம்புக்கும் ஒரு கீரிக்கும் இடையே ஒரு ஆபத்தான சண்டை நடந்தது. பாம்பும் கீரியும் நேரடியாக மோதிக்கொண்டதால் சாலையில் நடந்து சென்றவர்கள் அதனை நின்று வேடிக்கை பார்த்தனர்.. பலர் […]

