தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]

கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.. இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை […]

கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே வேற யாராலும் பக்கத்துல கூட வர முடியாது என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் […]

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையை அடுத்த பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். பின்னர் மாநில மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இப்போதெல்லாமல் […]

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான […]

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 2024 நிதியாண்டிற்கான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதலாவதாக, 2022 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையிடமிருந்து “சம்மன் பத்ரா” விருதைப் பெற்ற பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார், […]

அரசியலுக்கு வந்தபிறகும் செந்துரபாண்டியின்(விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக்கொள்கிறார் என்று பிரேமலதா கூறியுள்ளார். வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 06) நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை […]