குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]
viral video
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனால் நெரிசலான சந்தையை […]
33 வயதான நபர் ஒருவர் உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்வதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இது உலக சுகாதார நிபுணர்களுக்கு ஒரு மர்மமான வழக்கு ஆய்வாக மாறியுள்ளது. இந்த நபரின் வித்தியாசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை […]
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ […]
சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இன்ஃப்ளூயன்ஸர்கள் தயாராக உள்ளனர்.. இதற்காக அவர்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞன் படுத்துக் கொண்டிருப்பதையும்,, ரயில் நேரடியாக அவரை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.. அடையாளம் […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் ஒன்றின் வைரல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத இந்திய ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ரயில் மூழ்கும்போது பல பார்வையாளர்கள் கூச்சலிட்டு பீதியடைந்து அலறுவதை கேட்கலாம்.. ஆனால், இந்த காட்சிகள் உண்மையானதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது? இல்லை என்பதே இதற்கான பதில்.. இந்த காணொளி, இணைய பயனர்களால் வேடிக்கைக்காகவோ […]
காதலனுடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த காதலி, சாட்ஜிபிடி-யிடம் ஆலோசனை பேரில் விசா இல்லாமல் சென்று விமானத்தை தவறவிட்டதால் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேரி கால்டாஸ் (Mery Caldass) என்பவர், தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு விசா தேவைப்படும் என்று ChatGPT-யிடம் அட்வைஸ் கேட்டுள்ளார். அதற்கு, விசா தேவையில்லை என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது. […]
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]
லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]