தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர்.. அவர்கள், தங்கள் காரை ஒரு இனிப்புக் கடைக்கு வெளியே நிறுத்தியபோது, சாவி உள்ளே இருந்ததால் தவறுதலாக கதவுகளை மூடினர். ஆனால் அவர்களின் குழந்தை தவறுதலாக காரில் பூட்டப்பட்டது.. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்டதால், வெளியே வர முடியவில்லை. ஆனால் ஒரு புத்திசாலித்தனமான ஒரு நபர், மொபைல் போன் வீடியோவைப் பயன்படுத்தி குழந்தையை […]

தாய்லாந்தில் 17 வயது மாணவர் ஒருவர் அரையாண்டு தேர்வில் இரண்டு மதிப்பெண்கள் இழந்ததால் தனது கணித ஆசிரியையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய மாகாணமான உதை தானியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன… தேர்வில் 20க்கு 18 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் பெற்றதால், அந்த மாணவர் தனது ஆசிரியையை, வகுப்பின் முன் […]

டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]

தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் […]

‘நம்பமுடியாத இந்தியா’ என்ற பிரபலமான சொற்றொடரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியாவில் உள்ள பல்வேறு புவியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைகளுக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், இந்தியர்கள் எவ்வளவு தனித்துவமானவர்களாக இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் தான் இந்த சொற்றொடர்… இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஒரு பெண் சிறுத்தைக்கு ராக்கி கட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இது பழைய வீடியோ என்றாலும் இன்று ரக்ஷா பந்தன் என்பதால் இந்த […]

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]

செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]

உத்தரப்பிரதேசத்தின் அலிகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சரௌதியா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.. இங்கு, சில நாட்களுக்கு முன்பு கிராமவாசிகளால் ஒரு ஆண் பாம்பு கொல்லப்பட்ட ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் பாம்பு நுழைந்தது. வனத்துறை அதிகாரிகள் இந்த பாம்பை மீட்கும் வரை, கிட்டத்தட்ட 24 மணி நேரம் கிராமவாசிகளிடம் பெண் பாம்பு சீறிக்கொண்டே இருந்துள்ளது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் பாம்பு வீட்டில் […]