கேரளாவில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் ஒரு யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி, ஒரு பூசாரியை அந்த தும்பிக்கையால் தூக்கி தரையில் வீசியது. இதனால் அவர் காயமடைந்தார். அன்னமநாத மகாதேவர் கோயிலில் ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. யானை அலங்கரிக்கப்பட்டு, சடங்கு ஊர்வலத்திற்காக கோயில் வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தெய்வத்தின் சிலையை யானை மீது வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​யானைப் பாகன் ஒரு பூசாரியை விலங்கின் மீது […]

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இப்போது பலரையும் பீதியடையச் செய்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு டெலிவரி ஊழியர் கல்லறைத் தோட்டத்தில் இருந்து உணவு ஆர்டரைப் பெற்றதாகத் தெரிகிறது. அந்த டெலிவரி ஊழியர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை அழைத்து வந்து உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரவின் இருளிலும் அமைதியிலும் கல்லறையில் இருந்து உணவை வழங்கப் பயந்த அந்த டெலிவரி ஊழியர், அங்கிருந்து […]

சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.. ஒரு பெரிய ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய குழந்தையின் வீடியோ தான் அது. எனினும் பேருந்து ஓட்டுநரின் சாதூர்யமான செயலலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பேருந்து சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென்று ஒரு சிறுமி சாலையின் குறுக்கே ஓடினாள். இந்த […]

சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அரசு திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களை பரவும் பல்வேறு போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அந்தக் வீடியோவில், நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவது போல் காணப்படுகிறார். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ. 25 லட்சம் […]