fbpx

நம்மில் பெரும்பாலான மக்கள் முக்கிய சுப நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகம், திருவிழா போன்றவற்றில் கருடன் மூன்று முறை வலம் வந்ததாக பேசுவதை பார்த்திருப்போம். ஏன் அதை நாம் கூட கண்கூடாகவே பலமுறை பார்த்திருப்போம். உண்மையில் அதுபோல நடக்கிறதா என்பது குறித்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பருந்து (கருடன்)கள் முன்பெல்லாம் …

அயோத்தி ராமஜென்ம பூமியில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலா சிலை கண்களை சிமிட்டி சிரிப்பது போன்ற காணொளி காட்சிகள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ராமர் கோவில் கட்டப்பட்டது .

இந்தக் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கும்பாபிஷேகம் பிரதமர் …

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. 350 படிகளை கொண்ட இக்கோயில் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய கரடு முரடான காட்டுப்பாதை வழியிலும் செல்லலாம்.

மற்றொன்று சமீபத்தில் அமைக்கப்பட்ட படிகள் மூலமாகவும் மலையின் மீது …

உலகம் அழியப்போகிறது என்று ஒவ்வொரு வருடமும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களின் பெயரில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றது. உலகம் அழியப்போவது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறி வந்த நிலையில் அதை வைத்து ஹாலிவுட் படங்கள் கூட வெளிவந்து விட்டன. ஆனால் உலக அழிவு குறித்து …

பாவங்களை போக்கும் கோயில்கள் இந்தியாவில் பல இருந்து வருகின்றன. ஆனால் இவற்றுள் தொன்மையானதாகவும், பல பெருமைகளைக் கொண்டதாகவும் விளங்கும் அதிசய கோயில் தான் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில். தேவார பாடல்கள் பெற்ற கோவில்களில் 70ஆவது கோயிலாக வாஞ்சிநாதர் கோயில் அமைந்துள்ளது.

மேலும் சைவ அடியார்களான …

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தாலும் அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவது மிகப்பெரிய எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற எதிர் விரைவுகளின் ஓர் அங்கம் தான் டீப் ஃபேக்.

தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் ஐடி …

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் பாராளுமன்றத்தில் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

வடமாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தான் …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தளபதி விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் …

கோவையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கோரிக்கைகளை அனுப்பி வரும் விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண்ணிற்கு தினமும் போன் செய்து அவர் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதித்து வருகின்றனர். பெரியார் அம்பேத்கர் மற்றும் மார்க்கஸ் போன்றவர்களின் சித்தாந்தங்களை படித்திருப்பதால் …

விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் பாலகத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஆவி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது . விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் நிலையம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக …