தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் நட்சந்திரங்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் […]

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நீங்கள் பாஜகவுடன் இணைந்தது பற்றி உங்களது தந்தை எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று ராதிகா சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா அவர்கள் கூறியதாவது “நான் எனது தந்தையிடம் அரசியல் குறித்து பேசியது இல்லை. அவர் ஒரு முற்போக்கு […]

விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் – அசோக் பட்டாசு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 20 லட்சம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், கண்டியாபுரம் கிராமத்தின் அருகே அசோக் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஏற்பட்ட விபத்தில் 5 ஆண், 5 பெண் தொழிலாளர்கள் மரணமெய்தி […]

தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதிநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ஜெயா (30). இந்நிலையில், ஜெயாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அசர் அலி (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த கணவர் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்றிரவு வேலை தொடர்பாக ராஜா வெளியே சென்று விட்டு […]

விருதுநகர் மாவட்டத்தின் நல்வாழ்வு சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 4 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் மருத்துவ பணியாளர் பணிக்கு 2 காலியிடங்களும் வாகன ஓட்டுனர் பணிக்கு 1 காலியிடமும் துப்புரவாளர் பணிக்கு ஒரு காலியிடமும் உள்ளது. இவற்றை […]

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது. விருதுநகர் போக்சோ நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பளித்து வழங்கிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் காலங்காப்பேரி சாலையைச் சார்ந்தவர் ஜோதிடர் பழனிச்சாமி  இவருக்கு வயது 63. இவர் அந்த பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து […]