உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌ தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் […]

மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

மிருகக்காட்சியில் பறவைகள் அல்லது இடம்பெயர்வு பறவைகளில் நீர் பறவைகளின் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1, 2025 க்குப் பிறகு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட எந்த மாதிரிகளிலும் ஹெச்5என்1 பறவை காய்ச்சல் வைரஸ் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த பாலூட்டிகளுக்கும் இன்று வரை இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த விலங்குக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் […]

2020-ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் வெடித்த கோவிட்-19 தொற்று இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கிறார். அவர் உருவாக்கிய காமிக்ஸ்கள் மூலம் அல்ல, உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதில் இவருக்கு “ஜப்பானிய பாபா வாங்கா” […]