fbpx

எச்எம்பிவி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனித மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி தொற்று) 2001 முதல் உலகளவில் உள்ளது. ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு திட்டத்தின் தரவு அடிப்படையில் நாட்டில் எங்கும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களில் எந்தவித அசாதாரணமான அதிகரிப்பும் பதிவாகவில்லை. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்காணிப்பு தரவுகளாலும் …

ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் சுமார் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, கோழிகளிடம் ரத்த மாதிரியை சேகரித்து, விஜயவாடா மற்றும் போபால் போன்ற இடங்களில் உள்ள …

ஜம்மு காஷ்மீரில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் கடந்த 40 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி …

அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ‌

சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் …

நாடு முழுவதும் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் …

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களை இந்தியா சமாளிக்க தயராக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் பற்றிய செய்திகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் தலைமையில் கூட்டு கண்காணிப்புக் குழு …

தமிழ்நாட்டில் ”ஸ்க்ரப்டைஃபஸ் அல்லது புஷ் டைபஸ்” என்ற புதிய பாக்டீரியா வைரஸ் பரவி வருகிறது. இது முதன்முதலில் 1930ஆம் ஆண்டு ஜப்பானில். ஒட்டுண்ணியான ஓரியன்டியா சுட்சுகாமுஷியால் ஏற்படும் ஒரு வகை டைபஸ் பாதிப்பு இதுவாகும். உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், …

Smartphone: ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஆனால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், வைரஸ்கள் மற்றும் மால்வேர்களைக் கொண்ட பயன்பாடுகளின் அபாயமும் அதிகரித்துள்ளது. இந்த ஆபத்தான பயன்பாடுகள் உங்கள் மொபைலின் வேகத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் உங்கள் தனிப்பட்ட தரவையும் ஆபத்தில் ஆழ்த்தலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் பயன்பாடுகளை எவ்வாறு அடையாளம் கண்டு அவற்றை …

மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம், நாம் மழைக்காலத்தில் வரும் நோய்கள் பற்றியும் அதை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக …