10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் ஆலோசனைகள் நடத்தியும், விவாதித்தும், முடிவுகளை ஒத்திவைத்தும் வருகிறது. இதற்கிடையில், நாட்டில் தொற்றா நோய்களின் சுமை சீராக அதிகரித்து வருகிறது. தற்போது நான்கில் ஒரு இந்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த பத்தாண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் முன்புறத்தில் லேபிள் ஒட்டுவது குறித்த விவகாரம்தான் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. அதாவது, உணவுப் […]
warning labels
சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]

