fbpx

கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் பொருள் உங்கள் உடலில் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இருப்பினும், இது வயது, உடல் எடை, வேலை மற்றும் வானிலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.

ஒருவர் எவ்வளவு

மண் பானை தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகளும், பிரிட்ஜ் தண்ணீரால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நேரத்தில் எதையாவது ஜில்லுனு குடித்தால்தான் உடலுக்கு நல்ல இதமான சூழல் கிடைக்கிறது. இந்நிலையில் பெரும்பாலானோர் பிரிட்ஜில் உள்ள நீரையே குடிக்கின்றனர். மேலும், மண் பானைகளை அதிகளவில் யாரும் …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

தற்போது உள்ள காலகட்டத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே விளம்பரங்களில் வரும் மருந்துகளை தான் நம்பி செல்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. முடிந்த வரை நாம் வீடுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து குணப்படுத்துவது தான் சிறந்தது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு பலர் கெமிக்கல் நிறைந்த கண்ட மருந்துகளை நாம் சாப்பிடுகிறோம்.

இனி அது …

பெரும்பாலும் அனைவரது கிச்சனில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது பிரியாணி இலை தான். ஆனால் நாம் பொதுவாக இந்த பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக மட்டும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது பற்றி யாருக்கும் தெரிவது இல்லை.

இந்த இலையை நீரில் போட்டு …

நம் உடலுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இது நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, தண்ணீர் எடை இழப்புக்கும் உதவுகிறது. நமது உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. இது வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கு உதவுகிறது.…

Face wash: தோல் பராமரிப்பின் முதல் படி முகத்தை சுத்தப்படுத்துவது. ஆனால், சரியான நேரத்தில் மற்றும் சரியாக முகத்தை கழுவவில்லை என்றால், தோல் பிரச்சனைகள் ஏற்படும். அசுத்தங்கள் மற்றும் இறந்த சரும செல்கள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், முகத்தை அதிகமாக கழுவினாலும் தோல் தடையை சேதப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நாளைக்கு எத்தனை முறை …

Water: கோடை காலம் நெருங்கி வருவதால், கர்நாடக மாநிலம் பெங்களூரு கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது, மகாதேவபுரா மற்றும் ஒயிட்ஃபீல்ட் போன்ற முக்கியமான பகுதிகள் நிலத்தடி நீர்மட்டத்தில் கடுமையான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைக்கவும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர். பெங்களூரு நீர் வழங்கல் …

நம் உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உடலில் எலக்ட்ரோலைட்டுகளை பராமரித்தல், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல், சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், உடலில் இருந்து வெப்பத்தைக் குறைத்தல் போன்ற பல உடல் செயல்பாடுகளுக்கு நீர் உதவுவதால் இது அவசியம். உடலில் சரியான நீரேற்றத்தை பராமரிக்க மக்கள் …

இந்தியாவின் தேசிய வியாதியாக உருவெடுத்துள்ளது சர்க்கரை நோய். ஆம், சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையுமே இந்த சர்க்கரை நோய் பாதிக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது தான். மேலும், இது பரம்பரை வியாதியாகவும் உருவெடுத்துள்ளது. சர்க்கரை நோய் பற்றி தெரிந்தவர்கள், கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்த வரை தவிர்த்து விட்டனர். ஆனால், இன்னும் …