இந்திய கிரிக்கெட் உலகின் ‘கிங்’ என அழைக்கப்படும் விராட் கோலி, தனது அதிநவீன ஃபிட்னஸால் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒரு வாரத்தில் 5 நாட்கள், தினமும் 2 முதல் 4 மணி நேரம் வரை அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். கார்டியோ, வெயிட் லிப்டிங், மற்றும் ஹை இன்டென்சிட்டி பயிற்சி என அனைத்தும் …
Water
சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி நகரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக தண்ணீர் எடுத்துக்கொள்வது குறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது போல தண்ணீரை தவறான முறையில் சுரண்டுவது ஒரு பாவம் என்றும், தண்ணீரின் எச்சரிக்கை நிலையை உணராமல் …
தற்போது கோடை வெயில் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தினந்தோறும் சதத்தை பதிவு செய்கிறது. மேலும் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் அனைவரும் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம்களையும் நாடுகின்றனர்.
மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என சிலர், பச்ச தண்ணீரை …
நம் உடல் இயக்கத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. போதுமான அளவு குடிநீர் குடித்தால் மட்டுமே உடல் உறுப்புகள் செயல்பாடு சீராக இருக்கும். உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களில் அழுத்தத்தை அதிகரிக்கும். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான அளவு தண்ணீய்ர் கொடுக்க வேண்டும் என்பதை PSRI இன் நெப்ராலஜி தலைவர் டாக்டர் சஞ்சீவ் …
water: தண்ணீர் என்பது உயிர்” என்று சிறு வயதிலிருந்தே அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது. தண்ணீரை வீணாக்கக் கூடாது. உடலில் தண்ணீர் இல்லாததால் பல நோய்கள் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் பலர் தண்ணீர் குடிக்க விரும்புவதில்லை. ஆனால் கோடையில் கூட இதைச் செய்தால், அது உங்களுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கும். தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க …
கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதன் பொருள் உங்கள் உடலில் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. இருப்பினும், இது வயது, உடல் எடை, வேலை மற்றும் வானிலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.
ஒருவர் எவ்வளவு …
மண் பானை தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகளும், பிரிட்ஜ் தண்ணீரால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நேரத்தில் எதையாவது ஜில்லுனு குடித்தால்தான் உடலுக்கு நல்ல இதமான சூழல் கிடைக்கிறது. இந்நிலையில் பெரும்பாலானோர் பிரிட்ஜில் உள்ள நீரையே குடிக்கின்றனர். மேலும், மண் பானைகளை அதிகளவில் யாரும் …
ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.
மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …
தற்போது உள்ள காலகட்டத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே விளம்பரங்களில் வரும் மருந்துகளை தான் நம்பி செல்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. முடிந்த வரை நாம் வீடுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து குணப்படுத்துவது தான் சிறந்தது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு பலர் கெமிக்கல் நிறைந்த கண்ட மருந்துகளை நாம் சாப்பிடுகிறோம்.
இனி அது …
பெரும்பாலும் அனைவரது கிச்சனில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது பிரியாணி இலை தான். ஆனால் நாம் பொதுவாக இந்த பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக மட்டும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது பற்றி யாருக்கும் தெரிவது இல்லை.
இந்த இலையை நீரில் போட்டு …