fbpx

கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, தண்ணீர் கட்டணத்தை உயர்த்த காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது.

துணை முதல்வர் டி.கே, சிவக்குமார் இதுகுறித்து கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் …

போதுமான நீரேற்றம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரேற்றமாக இருப்பது ஒரு நபர் தனது உடலுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீரேற்றமாக …

Earth: பூமி அதன் அச்சில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது, ஆனால் கடலில் பாயும் நீர் ஏன் பூமி முழுவதும் பரவுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உலகிலும் வெளியிலும் உள்ள பல விஷயங்கள் மர்மங்கள் நிறைந்தவை. அவற்றில் ஒன்று பூமியின் அச்சில் தொடர்ச்சியான சுழற்சி. பூமி அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது, இதன் …

தண்ணீரை வீணடிக்கும் நபர்கள் பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய தலைநகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி, குடிநீர் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். டிஜேபியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக அனுப்புவதற்கான வழிமுறைகளை அதிஷி வெளியிட்டுள்ளார். நீர் …

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, …

கோடை காலம் மற்றும் வெப்ப அலைகளை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே அனைத்து நிலையங்களிலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில், தற்போது நிறுவப்பட்டுள்ள அனைத்து நீர் இயந்திரங்கள1 செயல்படுகின்றனவா என்பதையும், பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு …

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும்.

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகமாக காணப்படும் . இந்த ஆண்டு பருவ நிலை மாற்றத்தினால் கோடை வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது …

பொதுவாக பழ வகைகளில் பப்பாளி பழம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உயரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. அப்படியிருக்க பப்பாளிப்பழ விதைகளை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்?

இரவு நேரத்திலேயே …

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். தென் மாவட்டங்களில்பெய்த கனமழையினைத் தொடர்ந்து …

பாஸ்போர்டில் தண்ணிர் சிந்துவதால் அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களும் பாதிப்புக்குள்ளாகிறது. இப்போது வரக்கூடிய நவீன பாஸ்போர்டுகளில் பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறோம். அப்படியிருக்கையில், இதில் தண்ணீர் சிந்தினால் பயோமெட்ரிக் தகவல்கள், RFID சிப் அல்லது பிற எலக்ட்ரானிக் அம்சங்கள் எளிதாக பாதிப்புக்குள்ளாகும். இதன் காரணமாக ஏர்போர்ட் அதிகாரிகள் உங்களை அடையாளம் காண்பதில் …