தண்ணீர் நமது உடலுக்கு இன்றியமையாத உயிர்நாடி. நீர் நமது உடலில் திரவ சமநிலையை பராமரித்தல், சீரான செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் எதையும் அதிகமாக குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக அதிக தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிபுணர்கள் இது […]
Water
இந்தியாவைத் தொடர்ந்து, தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், தங்கள் பிரதேசத்தில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் ஓட்டத்தைத் தடுக்க திட்டமிட்டுள்ளது. தாலிபான் உச்சத் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாதா, குனார் நதியில் முடிந்தவரை விரைவாக ஒரு அணை கட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தகவல் அமைச்சகம் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அதில் குனாரில் அணைகள் கட்டும் பணியை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடவும், வெளிநாட்டு […]
தஞ்சையில் நவம்பர் 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு […]
ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க உணவுடன் கூடுதலாக, தண்ணீர் அவசியம். நமது உடல் 70% தண்ணீரால் ஆனது, ஆனால் ஆயுர்வேதம் தண்ணீரை ஒரு “மருந்து” என்று கருதுகிறது. சரியான நேரத்தில், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மனித உடலை உருவாக்கும் ஐந்து கூறுகளில் ஒன்றாக ஆயுர்வேதம் தண்ணீரை உள்ளடக்கியது. சரியான நேரத்தில், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது நோய்களைத் தடுக்கும். […]
நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]
Find out what happens to the body when you drink 1 litre of water upon waking up every morning
Tamil Nadu school students served food made using human faeces-mixed water
Are you drinking too much water? It’s dangerous for your life..!! – Experts warn

