கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல் தொடக்கப் பள்ளியில், கடந்த சில நாட்களாக சுமார் 150 மாணவர்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறை மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 38 மாணவர்களுக்கு அறிகுறிகள் நீடித்ததால், அவர்கள் சுல்தான் பத்தேரி வட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். கொயிலாடியில் உள்ள ‘மார் […]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]