இந்தியாவில், சிறு குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவை எங்கிருந்தோ கடத்தப்பட்டு, பின்னர் உணவுக்கு ஈடாக பல்வேறு வகையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். மேலும் கடத்தப்பட்ட பின்னர் குழந்தைத் தொழிலாளர், குழந்தை விபச்சாரம் மற்றும் பிறரின் வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களை […]
west bengal
மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 73,887 இடங்கள் மற்றும் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் தேர்தல் நடைபெறாமல் […]
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே 2,000 ரூபாய் நோட்டால் சமீபத்தில் வார்த்தை போர் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்தியதை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை வங்கியில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மத்திய, மாநில […]
மேற்குவங்க மாவட்டத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் கணவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தைச் சார்ந்தவர் உத்தரா இவருக்கும் யூதன் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் உத்தராவிற்கு மகதோ என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது . இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உத்தரபிரதேச மாநில இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர் இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு கைசர்பாக் பகுதிக்கு சென்ற அந்த இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இத்தகைய நிலையில், அந்தப் பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் சாலையில் இளம் பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில், அலங்கோலமாக […]
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வன்முறை காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை 144 தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஹவுரா போலீசார் கூறியதாவது; சம்பவம் தொடர்பாக இதுவரை நேற்று 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ராம நவமி வன்முறை தொடர்பாக 36 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 15 பேர் விசாரணைக்காக […]
500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் 40 வயது நபர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலணியை சார்ந்தவர்பன்மலி ப்ரமணிக் வயது 40. இவர் தனது அண்டை வீட்டைச் சார்ந்த ப்ரொபிலா ராய் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். இந்தத் தொகையை அவர் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தவில்லை என […]
மேற்குவங்க மாநிலத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் மர்மமான முறையிலிறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் தொழில் நகரமான துர்காப்பூரை சேர்ந்தவர் அமித் மொந்தல் இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருந்தனர். நேற்று வெகு நேரமாகியும் அமித் வீட்டில் இருந்து யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் […]
அடினோ வைரஸ் பாதிப்பால் கொல்கத்தா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அடினோ வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், கொல்கத்தா மருத்துவமனையில் மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில், அடினோவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதில், நான்கு குழந்தைகளும் இருமல், சளி மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் போன்ற வைரஸ் தொடர்பான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் முதலமைச்சர் முதல்வர் மம்தா […]
அடினோவை வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு குறைத்து காட்டுகிறது என்று முன்னணி மருத்துவர் குற்றம்சாட்டி உள்ளார்.. மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். […]