Work From Home is back in India..? States take action following Prime Minister Modi’s request..!
west bengal
சமீபத்தில் நிறைவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தேர்தலிலும் ‘பெரும் தலைவர்களை வீழ்த்தும் வீரராக’ (Giant Slayer) உருவெடுத்த சுவேந்து அதிகாரி, இன்று பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து மேற்குவங்கத்தின் 9வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை இவ்விரு தேர்தல்களிலுமே சுவேந்து அதிகாரி வீழ்த்தியுள்ளார்; 2021-இல் நந்திகிராம் தொகுதியிலும், இம்முறை பவானிப்பூர் தொகுதியிலும் அவர் மம்தாவைத் […]
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, இங்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, இன்று முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் ர்ஷிதாபாத் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதில் பலர் காயமடைந்தனர். நௌடா பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, […]
Amid election campaign in West Bengal, PM Modi enjoys ‘jhalmuri’ in Jhargram; Watch viral video
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ இன்று வெளியிட்டார்.. ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதுமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.. கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் காவி கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களுக்குள் ‘பொது சிவில் […]
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]
மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]
Medical student gang-raped while walking with boyfriend at night in West Bengal
India’s largest railway station with 23 platforms.. Do you know where it is?

