fbpx

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலி செய்திகள் பரப்பினால் 3 ஆண்டு சிறை தண்டனை.

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு …

ரோகினி ஐஏஎஸ் இன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலியான சசிகலா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது அவருக்கு சலுகைகளை செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் டி ரூபா. தற்போது இவர் கர்நாடக கைவினை பொருட்கள் …

இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு சகோதரர்களை ஈரோடு போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒருவருக்கு தமிழ் நடிகர் தர்ஷன் இடமிருந்து முகநூல் …

’Whats App’-ல் உங்கள் அனுமதியின்றி வேறு நபர் திறக்க முடியாதவாறு புதிய ’ஸ்கிரீன் லாக்’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.  இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றது.

’Whats App’பயனர்கள் வாட்ஸ் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்கும். சரியான கடவுச் சொல் இருந்தால் மட்டுமே ’Whats App’-ஐ பயன்படுத்த முடியும். இதனால் ’Whats …

ஒரே ஸ்மார்ட்போனில் எப்படி 2 வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்..

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது.. பலரும் தங்கள் வணிகத்திற்கு என்று தனியாக ஒரு வாட்ஸ் அப் கணக்கையும், தனிப்பட்ட பெர்சனல் வாட்ஸ் கணக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.. …

UPI முறை மூலம், பணத்தை அனுப்புவதும் பெறுவதும் முன்னெப்போதையும் விட எளிதாகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் UPI ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புகிறார்கள் மற்றும் பெறுகிறார்கள், மேலும் UPI இல் நடக்கும் பரிவர்த்தனைகளின் அளவைக் கருத்தில் கொண்டு, சைபர் குற்றவாளிகள் புதுப்புது மோசடி உத்திகளை கையாண்டு வருகின்றனர்..

அந்த வகையில் சமீபகாலமாக, மோசடி செய்பவர்கள் …

குரூப் அட்மின்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும், நீக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பிரபலமான மேசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் புதிய அம்சம் இப்போது …

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் WhatsApp ஒன்றாகும். எனினும் வாட்ஸ் அப் செயலியிலும் பல்வேறு சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றனர்.. எனவே சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வாட்ஸ் ஆப் தொடர்ந்து சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளுடன் புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. அசல் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லாத சில கூடுதல் அம்சங்களைப் பெற, …