fbpx

ஜூலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் ஒப்பிடுகையில் …

இந்திய ரயில்வே பயணிகள் இப்போது பயணத்தின் போது WhatsApp மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம்.

IRCTC ஆனது, ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்தவும், தொழில்முறைப்படுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்திய ரயில்வேயின் விரிவாக்கப்பட்ட பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இ-கேட்டரிங் …

அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு …

உலகின் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது 3 புதிய அம்சங்களைச் சேர்ப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. பயன்பாடு இப்போது ஒரு குழுவிலிருந்து அமைதியாக வெளியேற உங்களை அனுமதிக்கும், இது ஒரு பயனுள்ள அம்சமாகும், மேலும் நீங்கள் ஒரு பகுதியாக …

இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்றாகும். தினமும் பில்லியன் கணக்கான செய்திகள் பரிமாறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நேரங்களில், நீங்கள் செய்தி அனுப்புவதற்கு WhatsApp ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் வருவதை நிறுத்த விரும்பலாம். வாட்ஸ்அப் செயலியை அன் …