fbpx

சூடானின் வடக்கு டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் சூடானில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., …

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக விலக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளில் டொனால்டு ட்ரம்ப் நீண்டகாலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். அந்தவகையில், கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது …

WHO : சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் (WHO) வைரஸை எப்போது தொற்றுநோயாக அறிவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா மீண்டும் உலகை பயமுறுத்தியுள்ளது. ஊடக …

உலகளவில் அதிக காலரா நோய் ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, ஏமன் நாட்டில் மட்டும் 2,49,900 காலரா வழக்குகள் பதிவாகியுள்ளன, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 861 இறப்புகள் பதிவாகியுள்ளது. உலகளாவிய காலரா பாதிப்பு 35% மற்றும் உலகளாவிய  பதிவான இறப்புகளில் 18% என்று கூறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்று …

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …

பெரும்பாலான தாய்மார்களின் புலம்பல், “என்ன குடுத்தாலும் என்னோட குழந்தை எடை கூட மாட்டிக்குது”. இப்படி புலம்பும் தாய்மார்கள் எப்படியாவது தனது குழந்தையின் எடையை அதிகரித்து விட வேண்டும் என்று நினைத்து, பல நேரங்களில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை கொடுத்துவிடுவது உண்டு. ஆம், உதாரணமாக பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்களை வயிறு நிரஞ்சா போதும் என்று கொடுத்துவிடுகிறோம். …

WHO: காசநோய் காற்றில் பரவும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது, இது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்குகிறது. உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது, ஆனால் 5-10 சதவீதம் பேர் மட்டுமே அறிகுறிகளை கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இது ஐ.நா நிறுவனம் …

Salt: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18.9 லட்சம் பேர் உப்பு காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய …

தெளிவான கண்பார்வை என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்றாகும். இது அன்றாட நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். இருப்பினும், ட்ரக்கோமா போன்ற பல நோய்கள் கண்பார்வைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீள முடியாத பார்வையிழப்புக்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பின் கனக்குப்படி, உலக அளவில் 150 மில்லியன் மக்கள் ட்ரக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

உலக சுகாதார அமைப்பு (WHO) அபோட் ஆய்வகங்களின் Mpox கண்டறியும் சோதனைக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. Alinity m MPXV என அழைக்கப்படும் இந்த சோதனை, நிகழ்நேர பிசிஆர் சோதனையாகும்,  இது Mpox வைரஸ் டிஎன்ஏவை மனித தோல்களில் இருந்து கண்டறியும். இந்த சோதனையானது மருத்துவ ஆய்வகங்களில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பயன்படுத்துவதை நோக்கமாகக் …