fbpx

இந்தியாவில் RO வாட்டர் ப்யூரிபயர் வாங்காத வீடு இல்லை என்றே சொல்லலாம். ஆனால் தற்போது உலக சுகாதார அமைப்பான WHO, RO வாட்டரால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் குறித்து மிக கடுமையாக எச்சரித்துள்ளது. மிக அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட நீர் நம் உடலுக்கு மெதுவான விஷமாக மாறும் என்ற அதிர்ச்சி அறிக்கையுடன், WHOவும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர்.

RO …

இந்தியாவில் உடல் பருமனை தடுப்பதற்கான (anti-obesity drug)மருந்து விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தவகை மருந்துகளின் விற்பனை நான்கு மடங்கு உயந்து மாதத்திற்கு ரூ.576 கோடியாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உடல் பருமன் இப்போது உலகளாவிய அளவில் பரவும் தொற்றுநோயாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு …

மார்ச் 24 (IANS) உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் மலேரியா மற்றும் காலரா வெடிப்புகள் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 59 இறப்புகள் பதிவாகியுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் மொத்தம் 909,146 மலேரியா வழக்குகளும் 34 இறப்புகளும் பதிவாகியுள்ளன, நாடு முழுவதும் …

சூடானின் வடக்கு டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் சூடானில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., …

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக விலக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளில் டொனால்டு ட்ரம்ப் நீண்டகாலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். அந்தவகையில், கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது …

WHO : சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் (WHO) வைரஸை எப்போது தொற்றுநோயாக அறிவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா மீண்டும் உலகை பயமுறுத்தியுள்ளது. ஊடக …

உலகளவில் அதிக காலரா நோய் ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, ஏமன் நாட்டில் மட்டும் 2,49,900 காலரா வழக்குகள் பதிவாகியுள்ளன, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 861 இறப்புகள் பதிவாகியுள்ளது. உலகளாவிய காலரா பாதிப்பு 35% மற்றும் உலகளாவிய  பதிவான இறப்புகளில் 18% என்று கூறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்று …

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …

பெரும்பாலான தாய்மார்களின் புலம்பல், “என்ன குடுத்தாலும் என்னோட குழந்தை எடை கூட மாட்டிக்குது”. இப்படி புலம்பும் தாய்மார்கள் எப்படியாவது தனது குழந்தையின் எடையை அதிகரித்து விட வேண்டும் என்று நினைத்து, பல நேரங்களில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை கொடுத்துவிடுவது உண்டு. ஆம், உதாரணமாக பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்களை வயிறு நிரஞ்சா போதும் என்று கொடுத்துவிடுகிறோம். …

WHO: காசநோய் காற்றில் பரவும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது, இது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்குகிறது. உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது, ஆனால் 5-10 சதவீதம் பேர் மட்டுமே அறிகுறிகளை கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இது ஐ.நா நிறுவனம் …