fbpx

Court: மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் கூட, ஒரு கணவன் அவரிடம் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமைக்கு சமமாக இல்லாவிட்டாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377 இன் கீழ் தண்டனைக்குரியது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி அருண்குமார் சிங் தேஷ்வால் தந்த தீர்ப்பில், முந்தைய மத்தியப் பிரதேச …

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில், இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், குடும்ப நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த …

Kumbh Mela: கும்ப மேளாவில் நேரில் செல்ல முடியாத சூழலால் வீடியோ காலில் இருக்கும் நிலையில், செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார் மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பகுதியில் ஆண்டுத்தோறும் கும்ப மேளா நிகழ்வு நடைப்பெறும். …

கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. கார் டிரைவரான இவருக்கு மீனாள் என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், பெங்களூர் வர்த்தூர் அருகே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், மீனாளுக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த எலக்ட்ரீசியன் கிஷோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, மீனாளின் கணவர் சதீஷ் …

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. இவர் தனது குடும்ப சூழல் காரணமாக அப்பகுதில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயதான தமிழ்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், 25 வயதான காளிமுத்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் …

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது ஊர்காடு. அங்குள்ள மேலக்காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் 30 வயதான பேச்சிமுத்து. இவருக்கு 28 வயதான சுதா என்ற மனைவி உள்ளார். அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுதாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் …

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவருக்கு உதயகுமார், ராகுல், ரேணுகா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனைப் பிரிந்து விட்டார். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் …

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

Kashmir: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் மிகப்பெரிய பாதுகாப்பு மையங்களில் ஒன்றான பெஹிபாக் நகரில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் காரை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், …