ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் நீண்ட ஆயுளுடனும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார். அதுமட்டுமின்றி, தன் கணவருக்காக விரதம் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இருப்பினும், தங்கள் நல்வாழ்வைப் பற்றி அதிகம் நினைப்பவர்கள் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். வாஸ்துப்படி ஒரு மனைவி தன் கணவர் வேலைக்குச் சென்றவுடன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். […]

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அல்வாரோ தன் மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கொலை செய்து உள்ளார். […]

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கனகராஜ், அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் மீனவர்கள். நேற்று மாலை கனகராஜ், குடிபோதையில் இருந்தார். அந்த வழியாக ஜெயபாலின் மனைவி ஜெயந்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கனகராஜ், ஜெயந்தியிடம் தகராறு செய்ததுடன், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் ஜெயபாலிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், கனகராஜிடம் “ஏன் என் மனைவியை தவறாக பேசினாய்? என்று தட்டிக்கேட்டார். […]

தனது பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிரசாந்த் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி ஜர்னாவிடம் இருந்து விவாகரத்து கோரி, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் “வேலையற்றவர்” மற்றும் “கோழை” என்று கணவரை பகிரங்கமாக அவமதித்ததன் […]

குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமான கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அங்கு ராஜன் குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அவளது கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறான் இதில் […]

“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் […]

தாம்பரம் அருகே தன் மனைவி ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதை கண்ட கணவர் பைக்கை தள்ளிவிட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த சிவா(30) மற்றும் பூமாதேவி (26) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகளும் ஐந்து வயதில் மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே தங்கி கூலி வேலை செய்து […]

கோவை மாவட்டத்தில் கணவன் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நாயக்கனூர் பகுதியைச் சார்ந்தவர் செல்வராஜ் (60) இவரது மனைவி கலாமணி (55).. செல்வராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த செல்வராஜ் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் […]

கடலூர் மாவட்டத்தில் மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் வயது 34 இவரது மனைவி பெயர் ராதிகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவிற்கு அப்பகுதியைச் சார்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு […]