fbpx

திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் உள்ள பெடரல் வங்கிக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்குள் நுழைந்துள்ளார். உணவு இடைவேளை என்பதால் வங்கியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், அங்கிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் …

திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. இவர் தனது குடும்ப சூழல் காரணமாக அப்பகுதில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயதான தமிழ்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், 25 வயதான காளிமுத்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் …

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது ஊர்காடு. அங்குள்ள மேலக்காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் 30 வயதான பேச்சிமுத்து. இவருக்கு 28 வயதான சுதா என்ற மனைவி உள்ளார். அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுதாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் …

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவருக்கு உதயகுமார், ராகுல், ரேணுகா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனைப் பிரிந்து விட்டார். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் …

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

Kashmir: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் மிகப்பெரிய பாதுகாப்பு மையங்களில் ஒன்றான பெஹிபாக் நகரில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் காரை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், …

மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெயில், நிஷா மற்றும் ஆகாஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 12 வயதான மகள் உள்ளார். இந்நிலையில் நிஷாவிற்கு பராக்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, தனது 12 வயது மகளை …

அரியலூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு 31 வயதான இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசுக்கு பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. …

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 38 வயதான முகம்மது ஆரிப். இவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வெள்ளமுண்டா பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன், அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயதான முஜீப் என்பவரும் …

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 47 வயதான பெஞ்சமின். வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு, 45 வயதான சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி …