வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் 29 வயதான ஜமீர், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தொரப்பாடியைச் சேர்ந்த 27 வயதான ஜூபேர், பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், ஜமீருக்கும் கரிமா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் ஜமீர் வீட்டில் இல்லாத போது, …
wife
விழுப்புரம், இந்திரா நகர் சாலையோரம் வீ.சித்தாமூர் கிராமத்தை சார்ந்த கொத்தனாரான மணிகண்டனின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் சடலத்தை மீட்டனர். அவரது சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். மணிகண்டன் அளவிற்கு …
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 30 வயதான சதீஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கொழுந்தியா மீது அதிக பாசம் கொண்ட …
மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், 31 வயதான இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதான மனைவி உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கமாக இஸ்மாயில் மனைவி, பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்களுடன் நடைபயிற்சி செல்வது உண்டு. சில நேரங்களில், பக்கத்து வீட்டு பெண்கள் நடைபயிற்சிக்கு வராத …
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா அவரது நண்பர் ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை …
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் 59 வயதான பழனி மற்றும் 62 வயதான பன்னீர்செல்வம். உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள், பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்துள்ளனர். இருவரில் யார் அண்ணன், யார் தம்பி என்று அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி இருந்துள்ளனர். இத்தனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனி, தனது அண்ணனின் சான்றிதழ்களை …
விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில், ரத்தக்காயங்கள் ஏற்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றியுள்ளனர். அப்போது, அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை போலீசார் கைப்பற்றினர். அதன் மூலம், சடலமாக கிடப்பவர் தேனி மாவட்டம் …
காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. மீன் வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வரும் ரவி, தனது மனைவியிடம் …
விருத்தாசலம் அடுத்த, சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான மணி. கட்டட தொழிலாளியான இவருக்கு, 36 வயதான சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதான மகளும், 4 வயதான மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியா திருப்பூரில் உள்ள தனியர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். …
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நவீன் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை நவீன் அவரது மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. மனைவியே வாய் திறந்து கேட்டாலும், நவீன் உடலுறவு வைத்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த …