ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு  சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்  அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட இவர்  தனது மனைவியை  கொலை  செய்ததாக காவல்துறை கைது […]

கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே உள்ள மொடச்சூர் செந்தில்நாதன் நகரைச் சார்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகன் லிவிங்ஸ்டன் ஜெயபால் […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சார்ந்த லாரி டிரைவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுமதி இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த […]

திருச்சியில்  பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர்  தனது மனைவியை திடீரென நடுரோட்டில் வைத்து சரா மாறியாக தாக்கியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது  இது தொடர்பாக காவல்துறையினரத் நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் பகுதியைச் சேர்ந்தவர்  பிஎஸ்என்எல் ஒப்பந்தத் ஊழியரான விக்னேஸ்வர். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  பணியாற்றி வருவதாக […]

கன்னியாகுமரி மாவட்டத்தில்  குடும்பத் தகராறு  காரணமாக பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரியைச் சார்ந்தவர் பிரகாஷ்  மீன்பிடிப்பதை தொழிலாக கொண்ட இவர்  இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மேரி என்ற மனைவி இருந்தார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் கணவர் […]

விசாகப்பட்டினத்தில் மொழி தெரியாததால் வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர்  தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி  உதவி கேட்டு தெரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமுலு மற்றும் ஈது குரு. கணவன் மனைவியான இவர்கள் வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இங்கு வந்த இடத்தில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவியை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார். இந்நிலையில் […]

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம்  கிராமப்புறங்களில் உள்ள  ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி ஒருவருக்கு வீடு கட்ட 2 லட்சம் ரூபாய்  மானியமாக அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும். இந்த […]

திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நண்பனே மனைவியின் கள்ளக்காதலன் ஆனதால் ஆத்திரமடைந்த நபர் நண்பனை அறிவாளால் வெட்டிவிட்டு  தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஆறுமுகத் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் நாராயணன் இவரது வயது 42. இவரது நண்பர்  கிருபாகரன். நீண்ட காலமாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்ததால் செந்தில் நாராயணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்  […]

இந்திய அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர் தற்போது மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு மும்பை காவல்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மும்பையைச் சார்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி  சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் 90களில் இந்திய அணிக்காக  கிரிக்கெட் விளையாடிய வீரர். சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பள்ளி கிரிக்கெட்டில் […]

மதுரையில் நடுரோட்டில் வைத்து  காதல் மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவில் தெருவை சார்ந்தவர் மீனாட்சி சுந்தரம். திருமணமான இவருக்கு இரண்டு மகள்கள். இவரது மூத்த மகளான வர்ஷா பிளஸ் டூ முடித்துவிட்டு தட்டச்சு பயிற்சி படித்து வந்திருக்கிறார். அப்போது இவருக்கும் கீரை துறையைச் சார்ந்த பழனி (25) என்ற எம் பி ஏ மாணவருக்கும்  பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]