குளிர்காலம் வரும்போது, ​​மக்களுக்கு சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். இப்படி நடக்காமல் இருக்கவும், கடும் குளிரை நம் உடல் தாங்கிக்கொள்ளவும் இப்படி ஒரு ஹெர்பல் டீ தயாரித்து அருந்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய், இலவங்கப்பட்டை, 5 கருப்பு மிளகுத் துண்டுகள் மற்றும் 3 கிராம்புகளைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.  இந்த மசாலா கலவையை பயன்படுத்துவதால் பல […]

கற்றாழை : கற்றாழையின் ஜெல் பொதுவாக மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. கற்றாழை உதடு வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். இதனால் இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். தேன் : உதடுகளுக்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாக்கும். […]

பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று […]

இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்தால் கடும் குளிரில் ஆற்றில் புனித நீராடுவதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவரும் நிலையில் இந்நிலையில் அங்குள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், உங்களுக்கு பதிலாக உறைய வைக்கும் குளிரில் நதியில் நீராடுகிறேன் என்றும், அதற்கு கட்டணமாக 10 ரூபாய் தந்தால் […]

குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும்.  இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் என்பது ஒரு சிறந்த குடிநீர் பானமாக இருந்து வருகிறது. தேனுடன் இஞ்சியை சேர்த்து […]