மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள மலாடு பகுதியில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்வு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருடன், அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தியுள்ளார். அப்போது அந்த திருடன், கதவை உள்பக்கமாக தாளிட்டு, வீட்டில் உள்ள …
woman
நெல்லை மாவட்டம், களக்காடு பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்து வாழும் மாலினி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மாலினியின் மகன் புவனேஸ்வரன் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், புவனேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வருகிறார். …
Mumbai court: பெண்களை ஒரே ஒரு முறை மட்டுமே பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19), கூலி தொழிலாளியான இவர், சிறுமியை ஒருதலை பட்சமாக …
Gorilla: ஒரு மிருகக்காட்சி சாலையில், கொரில்லாவை பார்க்க குழந்தையுடன் சென்ற இளம் தாய்மாரிடம் தாய் கொரில்லா தனது குழந்தையை அறிமுகப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மனித குழந்தையை பார்த்த கொரில்லா, தன் குழந்தையை அனைவருக்கும் காட்ட முடிவு செய்தது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண், தனது குழந்தையை …
அதிக மொபைல் போன் நுகர்வினால் எந்த புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி ஆனந்தமடைவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பல் விளக்குவதை வீடியோ எடுப்பது வரை, உணவினை ஆர்டர் செய்வது முதல் உடற்பயிற்சி செயலி வரை, பணம் …
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள இயேசுவின் நற்செய்தி சபைக்கு வழக்கமாக செல்வது உண்டு. இந்நிலையில், அந்த சபையின் பாதிரியார் …
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சங்கர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், மீனா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி சங்கர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீனா, வீட்டில் …
பீகார் மாநிலத்தில் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுராவில் வசிக்கும் சுதாகர் ராயின் மகனான அவ்னிஷ் குமார், ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியர் சென்ற வாகனத்தை வழிமறித்து அவ்னிஷை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினர். இதையடுத்து, அவரை அந்த கும்பல் …
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் 32 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி மூலம், இளம் பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், அந்த இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாலிபரிடம் கூறியுள்ளார். மேலும், …
மேற்குவங்க மாநிலம், ஹௌராவை சேர்ந்தவர் அப்துர் ரகுமான். இவர், சௌமியா கட்டூன் என்ற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட அப்துர் ரகுமான் முயற்சி செய்துள்ளார். அப்துர் ரகுமான் இதே போன்று பல முறை செய்துள்ளார். ஒரு கட்டத்தில், …