fbpx

நவிமும்பை, ராய்கட் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான ராம்தாஸ் கெய்ரே. மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இரண்டு முறை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவரது இரண்டு மனைவிகளும் உயிரிழந்து விட்டனர். இதனால் அவர், தனது சொந்த ஊரான ராய்கட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு, கவிதா என்ற …

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்துக் கொள்ளாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் ஆகாத பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேப்பூர் பகுதியைச் சேர்ந்த …

மத்திய பிரதேசம் மாநிலம், போபால் பகுதியை சார்ந்தவர் ரோகித். இவருக்கும் ரோகினி என்ற பெண் ஒருவருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 1 வாரத்துக்கு முன்பு, தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, அவரை பார்த்து விட்டு வருகிறேன் …

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருக்கு 31 வயதான தேவி என்ற மனைவியும், 14 வயதான நிர்மல் மற்றும் 13 வயதான இளமாறன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை தேவி, வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த வாலிபர் …

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் 60 வயதான ஜோதி. இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயதான சசிகலா என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சசிகலாவின் 2வது மகள் 27 வயதான ரம்யா, அவரது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஜோதிக்கும் ரம்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், …

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர், 38 வயதான ராஜேஷ். ஓட்டுநராக வேலை செய்து வரும் இவருக்கு, 34 வயதான திவ்யஸ்ரீ என்ற மனைவி உள்ளார். திவ்யஸ்ரீ, சந்தேரா காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு, 12 வயதான ஆஷிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு …

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் கர்கைனா பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவருக்கு தீராத வயிற்று இருந்துள்ளது. இதற்காக இவர் வீட்டிலேயே பல கை வைத்தியம் செய்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு சரியாகவில்லை. இதனால், அவர் அருகில் உள்ள சில தனியார் மருத்துவர்களிடமும் சென்று மருந்துகள் எடுத்துள்ளார். ஆனால் …

பொது இடங்களில் பெண்களை அந்தரங்க உறுப்புகளுடன் புகைப்படம் எடுப்பது ஐபிசி 354சி பிரிவின் கீழ், குற்றமாக கருத முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் வீட்டின் முன் நிற்கும் போது புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்தது.

ஒரு பெண், பொது அல்லது …

69 Children: ரஷ்யாவை சேர்ந்த பெண் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தாயாக மாறுவது உலகில் எந்தப் பெண்ணுக்கும் பெருமையான தருணம். அந்தவகையில் ரஷ்யாவை சேர்ந்தவர் வாலண்டினா வாசிலீவ். இவரது கணவர் ஃபியோடர் வாசிலீவ். இந்தநிலையில், 2வதாக வாலண்டினா வாசிலீவை திருமணம் செய்து கொண்டார் ஃபியோடர் . இந்தநிலையில், …

California: கலிபோர்னியாவில் உள்ள யுசிஐ மருத்துவ மையத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிகளால் இளம்பெண் ஒருவர் கடுமையான உடல்நல பாதிப்புக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் Paroxysmal Nocturnal Hemoglobinuria (PNH) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து லோரென்ஸ், UCI மருத்துவ மையத்தில் டெட்டனஸ், …