fbpx

Uterus Cancer: பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்? இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு பெண்ணின் ஆரோக்கியமும் அவளுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். குறிப்பாக உடல் சிறிய சமிக்ஞைகளை வழங்கும்போது சில நேரங்களில் நாம் நம்மைப் பற்றி கவனக்குறைவாகி விடுகிறோம், கருப்பைப் புற்றுநோயும் இப்படியே அமைதியாக …

கேரளாவில் 42 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வளஞ்சேரியை சேர்ந்த 42 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வளஞ்சேரி முழுவதும் கண்காணிப்பு …

Most dangerous countries: உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஐந்து நாடுகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பெண்களின் பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா …

30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளவது அவசியம்.

எல்லா பெண்களும் தங்கள் 30 மற்றும் 40 வயதை நெருங்கும்போது தங்கள் உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இருப்பினும், சாத்தியமான உடல்நலப் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு, பெண்கள் தங்கள் 30 மற்றும் 40 வயதில் ஒரு சில சோதனைகளை …

பொதுவாக வாழ்நாளில் ஒவ்வொரு பெண்களுக்கும் பருவமடைவது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் 11 – 13 வயதிலிருந்து பருவமடைந்து  மாதவிடாய் ஏற்படுகிறது. இது இயற்கையாகவே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு தான்.

தற்போதுள்ள நவீன வாழ்க்கைமுறையால் பெண் குழந்தைகள் 10 வயதிற்கும் குறைவாகவே இருப்பவர்கள் பருவமடைந்து விடுகின்றனர். இதற்கு …

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லாம் துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக பிரத்யேகமான திட்டமாக மகிளா சம்மான் சேமிப்பை செயல்படுத்தி வருகிறது. …

ஜிம்மில் ஆண்கள் அதிக எடையைத் தூக்குவதை பார்த்திருப்போம். ஆனால் பெண்கள் டிரெட்மில் மற்றும் லேசான டம்பல்ஸ் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்கிறார்கள். பளு தூக்குதல் ஆண்களைப் போல பெரிய தசைகளை உருவாக்குவதில்லை. பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். எடையை சரியாகவும் சரியான முறையிலும் தூக்குவது உடலைப் பொருத்தமாக்குகிறது. இது தவிர, பெண்கள் …

சமீப காலமாக, பல பெண்கள் PCOS நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். PCOS என்பது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பதைக் குறிக்கிறது, இது இனப்பெருக்க வயதுடைய பெண்களைப் பாதிக்கும் ஒரு ஹார்மோன் கோளாறாகும். இது கருப்பையில் நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக அளவு ஆண்ட்ரோஜன்கள் (ஆண் ஹார்மோன்கள்) மற்றும் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உணவுமுறை நேரடியாக PCOS-ஐ ஏற்படுத்தாது, …

Surgery: ஜம்மு-காஷ்மீரில் காது அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் உள்ள ஹக்கீம் சோனுவாலா என்ற தனியார் மருத்துவமனையில் காது அறுவை சிகிச்சைக்காக கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு பரிசோதனைகள் அனைத்து முடிவடைந்த நிலையில், பெண்ணிற்கு அறுவை …