உட்புற தொப்பை கொழுப்பு எடை அதிகரிப்பதற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், பெண்களுக்கு சில கடுமையான உடல்நல அபாயங்களையும் அதிகரிக்கும். இதைப் புறக்கணிப்பது நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நம்மில் பெரும்பாலோர் ஆடைகள் இறுக்கமாக இருப்பதாலோ அல்லது உடல் எடை அதிகரித்தாலோ மட்டுமே தொப்பை கொழுப்பை ஒரு பிரச்சனையாக நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வு இந்த எண்ணத்தை உலுக்கியுள்ளது. வயிற்றுக்குள் சேரும் ஆழமான கொழுப்பு, மருத்துவ மொழியில் […]

பெண்கள் நீண்ட காலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அவற்றைப் பற்றிய கேள்விகள் எப்போதும் எழுப்பப்பட்டு வருகின்றன. சிலர் அவை பாலியல் திறனைக் குறைப்பதாகக் கூறுகிறார்கள், இப்போது, ​​ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது: அவை பெண்களில் உடல் பருமனை அதிகரிக்கின்றன. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் உடல் பருமனை அனுபவிப்பதாக புகார்கள் உள்ளன. இதனால்தான் பல பெண்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். கருத்தடை […]

சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]

பெண்கள் அதிகமாக சுத்தம் செய்வது திருமண உறவுக்குள் நெருக்கம் குறைவதற்கு வழிவகுக்கிறது, இதனால் இருவருக்குமான உறவின் உடன்பாடும், மன நெருக்கமும் பாதிக்கப்படுகின்றன. எளிதாகவே அந்தத் தம்பதியர் விடுபடவும், பிரிவதற்கும் வழி உருவாகலாம். அதிகப்படியான சுத்தம் செய்வதால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்பு: பெண்கள் அதிக நேரம் சுத்தம் செய்வதன் மூலம் உணர்ச்சி சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தைப் பெறுவதில் குறைவு […]

உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5,000/- தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் […]

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை […]

சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பிரபல தொழில் அதிபரான மணி. இவருக்கு 47 வயது இருக்கும். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் மதுபானக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு தீபிகா என்ற தீபலக்ஷ்மியும் மது அருந்த வந்துள்ளார். இவர் மணிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி ஆவார். பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அந்த ஓட்டலிலேயே அறையெடுத்து தங்கி இரவு […]

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை […]