இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக நடந்த 5 வது டெஸ்டில் 6 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, […]

நமது பூமி 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது, மீதமுள்ள பகுதி மலைகள், பாலைவனங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் நீர் படிப்படியாக அதிகரித்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? எத்தனை நகரங்களும் நாடுகளும் மூழ்கக்கூடும்? உலகில் எந்தெந்த நாடுகள் நீரில் மூழ்கும் பட்டியலில் உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. உலகின் பல நகரங்கள் 2050 ஆம் ஆண்டிலும், சில 2100 ஆம் ஆண்டிலும் முழுமையாக நீரில் […]

இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், அமெரிக்கா தனது B-2 குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், பதற்றம் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலகம் ஒரு பெரிய போரின் விளிம்பில் இருப்பதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் உலகப் போர் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அழிவுகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்களை எவ்வாறு […]

தேன் போல மனதை வருடும் தேநீர், வெறும் ஒரு சூடான பானமாக மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு கலை, சில சமயங்களில் மிகுந்த ஆடம்பரத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள சில தேநீர்கள், அவற்றின் மணமும் சுவையும் மட்டுமல்லாது, அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் செய்திகளாலும், மரபுகளாலும் புகழ்பெற்றுள்ளன. பாண்டா உரமிடப்பட்ட தோட்டங்கள் முதல் வரலாற்று மலைத் தோட்டங்கள் வரை, இத்தேநீர்கள் தனிப்பட்ட கதை கொண்டவை. இந்த வகையான தேநீர்கள், […]

விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் உலகில் மிகவும் சிந்தனையுடன் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் சில விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதைகளும் மிகவும் ஆபத்தானவை. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். 2 நாட்களுக்கு முன்பு அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. அதன் வீடியோ வெளியானதும், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வரிசையில், இன்று உலகின் சில ஆபத்தான விமான நிலையங்களைப் பற்றி பார்க்கலாம். அங்கு விமானம் தரையிறங்கும் போதும் அல்லது புறப்படும் […]

உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் வளர்ந்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, இஸ்லாம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும். 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 347 மில்லியன் (34.7 கோடி) அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, கிறிஸ்தவம் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் மதமாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எந்த மத தொடர்பும் இல்லாத மக்கள் மூன்றாவது வேகமாக வளர்ந்து வரும் குழுவாக […]

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]