ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வினோத சம்பவம் மருத்துவர் களையே அதிர்ச்சடைய செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த 73 வயது முதியவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்ததில் மூன்று பட்டன் பேட்டரிகள் ஆணுறுப்பில் திணிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முதியவரிடம் விசாரித்த போது பாலியல் இன்பத்திற்காக 3 பட்டன் பேட்டரிகளை தனது பிறப்புறுப்பில் சுருகியதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர அறுவை […]

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது. அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. […]

சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வித்தியாசமான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஆச்சரியமடைய செய்கிறது. அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கும் போனஸ் அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருப்பதோடு வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தென் கொரிய நாட்டில் இயங்கி வரும் ‘பூ யூங்’ என்ற கட்டுமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,383,936.36 வழங்குவதாக அறிவித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி […]

தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பலவிதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பியும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த தொந்தரவு மேலும் அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு சென்ற பணியாளர்களிடம் அவர்களது ஓய்வு நேரங்களில் அவசர வேலைகளை முடிக்குமாறு கட்டளையிடும் வழக்கமும் […]

பிரேசில் நாட்டைச் சார்ந்த சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் கனின்டே நகரைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் […]

அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் வசித்து வருபவர் அலிசன் லீ ஷார்டின். 38 வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து […]

டீப்ஃபேக் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திடம் 212 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து போலியான வீடியோக்கள் வெளிவந்த நிலையில் முதல்முறையாக பண மோசடியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அளிக்க செய்திருக்கிறது. ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு அவரது தலைமை அதிகாரியிடம் இருந்து […]

சீனாவில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மற்றும் அவரது காதலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021 ஆம் வருடம் சீனா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன. தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரில் […]

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இம்ரான் […]

பொதுவாக உணவுகள் என்றாலே விதவிதமாகவும், சுவையாகவும் சாப்பிடுவதற்கு பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகின்றது. அப்படியிருக்க ஒவ்வொரு நாடுகளிலும் கிடைக்கும் அதிக விலை மதிப்பான மற்றும் சுவையான உணவுகளை குறித்து இந்த செய்தியில் தெளிவாக பார்க்கலாம். 1. உலகிலேயே அதிக விலைமதிப்பான காபியாக கருதப்படுவது கோபி லோவாக் என்று அழைக்கப்படும் காபி தான். காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகையான கொட்டையை புனுகு பூனை சாப்பிட்டுவிட்டு மலம் கழிக்கும் அந்த மலத்திலிருந்து காபி […]