சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வித்தியாசமான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஆச்சரியமடைய செய்கிறது. அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கும் போனஸ் அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருப்பதோடு வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தென் கொரிய நாட்டில் இயங்கி வரும் ‘பூ யூங்’ என்ற கட்டுமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் குழந்தை …
world
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பலவிதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பியும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .
செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த தொந்தரவு மேலும் அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு …
பிரேசில் நாட்டைச் சார்ந்த சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் கனின்டே நகரைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி …
அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் கொலராடோ நகரில் வசித்து வருபவர் அலிசன் லீ ஷார்டின். 38 வயதான இவருக்கு …
டீப்ஃபேக் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திடம் 212 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து போலியான வீடியோக்கள் வெளிவந்த நிலையில் முதல்முறையாக பண மோசடியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அளிக்க செய்திருக்கிறது.
ஹாங்காங் …
சீனாவில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மற்றும் அவரது காதலிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021 ஆம் வருடம் சீனா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் …
பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 …
பொதுவாக உணவுகள் என்றாலே விதவிதமாகவும், சுவையாகவும் சாப்பிடுவதற்கு பலருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகின்றது. அப்படியிருக்க ஒவ்வொரு நாடுகளிலும் கிடைக்கும் அதிக விலை மதிப்பான மற்றும் சுவையான உணவுகளை குறித்து இந்த செய்தியில் தெளிவாக பார்க்கலாம்.
1. உலகிலேயே அதிக விலைமதிப்பான காபியாக கருதப்படுவது கோபி லோவாக் என்று அழைக்கப்படும் காபி தான். காபி தயாரிக்க பயன்படுத்தப்படும் …
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான சோதனை காலம் நிலை வருகிறது. அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.…
பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக …