பேஸ்புக் ஆப் மூலமாக ஒரு பெண்ணை காதலித்து வந்த இளைஞர், அவரது வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று பெண் கேட்ட சம்பவத்தால் போலீசில் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நிஷோர் என்ற இளைஞர் முகநூல் செயலியின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாலியா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலமாகவே நட்பாக பழகி காதலிக்க ஆரம்பித்த நிலையில் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். வீட்டு […]
young men
நியூசிலாந்தில் பெண்களை விட இளம் வயது ஆண்களே பாலியல் பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாலியல் பலாத்காரம் குறித்து 618 புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்டவர்களில் 54% பேர் 25 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருப்பதாகவும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் நியுசிலாந்து காவல்துறையினர் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.. எனினும் மேலும் பலர் பாலியல் […]
திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் வசித்து வருகின்றனர். இளைஞர் கவுதமுக்கு 2016ம் வருடம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், திடீரென்று அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கவுதமிடம் கூறியுள்ளார். அந்த பெண் கூறியதில் கோபமடைந்த கவுதம் தன்னை […]