செம் வாய்ப்பு…! பஸ் பாஸ் பெற ஏப்ரல் 23-ம் தேதி வரை கால அவகாசம்…!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆனது அதன் ‘மாதாந்திர பயணிகள் சீசன் டிக்கெட்டுகள் (MST) மற்றும் TAYPT பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 23 வரை நீட்டித்துள்ளது.

MTC தனது அனைத்து விற்பனை கவுன்டர்களிலும் ஏப்ரல் 16 முதல் மே 15 வரை பேருந்துகளில் பஸ் பாஸ் மூலம் பயணிக்க 1 முதல் 22 வரை வழங்குகிறது. “ரம்ஜான், தமிழ் புத்தாண்டு மற்றும் லோக்சபா தேர்தல் உட்பட இந்த மாதத்தில் மூன்று விடுமுறைகள் இருந்ததால், மாநகரப் போக்குவரத்து கழகமானது பாஸ் விற்பனையை ஏப்ரல் 23 வரை நீட்டித்துள்ளது.

பேருந்து பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. எம்எஸ்டி பாஸ்கள் சாதாரண மற்றும் விரைவு பேருந்து சேவைகளில் நிலையான பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கின்றன. ஆனால் பயணிகள் TAYPT பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 11 ரூபாய் செலுத்த வேண்டும். TAYPT ஐப் பொறுத்தவரை, பயணிகளுக்கு 1000 ரூபாய் வசூலிக்கப்படும், மேலும் அவர்கள் ஏசி பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்.

Vignesh

Next Post

11 வருடங்களாக காத்திருந்த கனவு..! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..! செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற்றம்..!

Mon Apr 22 , 2024
11 வருடத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் காணடவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வின்றுள்ளார். உலகில் இருக்கக்கூடிய முன்னணி 7 கிராண்ட் மாஸ்டர்கள் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றனர். இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்று வெற்றிபெறுபவர் […]

You May Like