சற்றுமுன்… சரஸ்வதி பூஜை முன்னிட்டு 3-ம் தேதி முதல் ஒரு வாரம் விடுமுறை…! நீதிமன்ற பதிவாளர் உத்தரவு…!

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர்.


இந்த பூஜையையொடட்டி, செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும், அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால், இடையில் திங்கள்கிழமை மட்டும் பணியாளர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

20220930 052507

Vignesh

Next Post

பொதுமக்களே கவனம்...! அக்டோபர் 1-ம் தேதி முதல் வரப்போகும் அதிரடி மாற்றம்...! RBI-யின் புதிய அறிவிப்பு...!

Fri Sep 30 , 2022
கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விவரங்கள் வாடிக்கையாளரின் அனுமதியுடன் வியாபார தளங்களில் […]
’கிரெடிட் கார்டில் இதற்கெல்லாம் இலவசமா’..? ’பணத்தை சேமிக்க இப்படி செய்யுங்க’..!!

You May Like