உங்களுடைய குழந்தை புத்திசாலி குழந்தையாக வளர வேண்டுமா….? அப்படி என்றால், இதை கடை பிடியுங்கள்…..!

ஒரு குழந்தையானது, சிறு வயதிலிருந்து பல்வேறு காய்கறிகளை சாப்பிட்டு வளர்ந்தால், அந்த குழந்தையின் மூளைத்திறன் நன்றாக இருக்கும் என்றும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே தான், குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்து கிடைக்கும் பொருட்களை வாங்கி, அதனை சாப்பிட வைத்து, அவர்களை வளர்கிறார்கள் பெற்றோர்கள். அந்த வகையில், இன்று எந்தெந்த காய்கறிகளை கொடுத்து வளர்த்தால், ஒரு குழந்தை புத்திசாலியாக வளரும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு புதினா இலைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளை புத்துணர்ச்சியோடு காணப்படும். அதோடு சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகளை சரியான சமயத்தில், உறங்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை என்று சொல்லப்படுகிறது. நன்றாக உறங்கினால் மட்டும்தான், மூளை இரவில் நன்றாக ஓய்வெடுத்து, பின்பு காலை, குழந்தை புத்துணர்வோடு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Next Post

’எனக்கு ஆலியா பட் வேணும்’..!! மிரட்டலாக வெளிவந்தது ’ஜவான்’ ட்ரெய்லர்..!! வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி..!!

Thu Aug 31 , 2023
பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை மாற்றிய பிளாக்பஸ்டர் ‘பதான்’ படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்றொரு படமான ‘ஜவான்’ படத்திற்கு விருந்தளிக்க தயாராகி வருகிறார். முன்னதாக வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர்களில் நாம் பார்த்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில், படத்தின் டிரெய்லரை ஷாருக்கான் வெளியிட்டார். இந்த நிகழ்வுக்காக, நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் […]

You May Like