#திருப்பத்தூர் : இறந்த மனைவியினை புதைக்கும் போது நிர்வாணமாக கணவர் செய்த செயல்..!

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். 


இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென தாக்கி கீழே விழுந்துள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பூர்ணிமாவை அடக்கம் செய்யும் போது இறுதிச் சடங்கு எல்லோரும் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் நிர்வாணமாக குழிக்குள் இறங்கி பூஜையினை செய்து உள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்த மக்கள் அச்சத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி கிராம மக்கள் கூறும் போது பூர்ணிமாவின் கணவர் ஒரு சிவன் பக்தர் அதனால் அவர் இவ்வாறு செய்திருக்க கூடும் என்று சொல்கின்றனர்.அந்த பகுதியில் இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

Fri Nov 25 , 2022
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் 2023 பொங்கல் பண்டிகைக்கு தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like