fbpx

பணி நேரத்தின்போது சக பணியாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் காவலர்…..! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை….!

முன்பெல்லாம் ஆண்கள் தான் பணி புரியும் இடத்தில் இருக்கும் சக பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் அடிக்கடி மிரட்டி உடலுறவில் ஈடுபடுவார்கள்.ஆனால் தற்சமயம் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.

அமெரிக்கா டென்னசி பகுதியில் ஒரு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கே பணியாற்றும் பெண் காவலர் மேகன் ஹால் தன்னுடைய சக பணியாளர்களுடன் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய சக பணியாளர்கள் 5 பேருடன் பணியில் இருக்கும்போது ஆபாசமாக வீடியோக்களை அனுப்புவது மேலாடையை நீக்கி புகைப்படங்களை எடுத்து அனுப்புவது, இரவில் விடுதிகளில் தங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்து கொண்ட மற்ற காவல்துறை ஊழியர்கள் மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்டோர் வழங்கிய புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அந்த பெண் காவல்துறை அதிகாரி மறுபடியும் ஊழியர்களுடன் பணி நேரத்தின்போது தனியாக உடலுறவில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேகன் ஹாலிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மேகன் ஹால் தன் மீதான குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் இதனையடுத்து காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை செய்தது. இதில் ஹால் அவருடைய சக பணியாளர்களுடன் ஆபாச வீடியோக்கள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஹால் உட்பட 5️ ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Next Post

காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஐவர் கைது……! காவல்துறையினர் அதிரடி….!

Sun Jan 15 , 2023
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் குண்டு குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இதனை அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு கும்பல் பார்த்து அதன் பிறகு அந்த காதல் ஜோடியை வழிமறித்து, மிரட்டி அந்த இளம் […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like