முக்கிய கட்சி பிரபாகர் வெட்டிப்படுகொலை……! காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு……!

கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார்.


இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு 8 பேர் கொண்ட மர்மகும்பல் பூவனூர் ராஜகுமாரை வெட்டி படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு 12 மணி நேரத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆகவே வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலின் போது ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதியில் குதிக்கப்பட்டனர்.

Next Post

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..!!

Sun Mar 12 , 2023
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் ர்வாகவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 27.30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like