15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.! அதிமுக கவுன்சிலர் ஜாமீன் ரத்து.! உயர் நீதிமன்றம் அதிரடி.!

பரமக்குடியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சித் தலைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புது மலர் பிரபாகர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான விசாரணையில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு தீவிரமானது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகர் மற்றும் சிகாமணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து பிரபாகர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்தார் .

English Summary: paramakudi 15 year rape case high court cancel the bail of tamil maravar senai chief bail petition and cancel the bail of admk counsellor.

Read more: 30 வருடம் கழித்து கிடைத்த நீதி.! பாலியல் தொழிலாளியை 140 முறை குத்தி கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்.!

Next Post

உடலுறவுக்கு மறுத்த கணவன்.! காவல் நிலையத்தில் புகார் செய்த மனைவி.! பீகாரில் நடந்த அரிய நிகழ்வு.!

Tue Feb 20 , 2024
பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் மிகவும் அரிதான வழக்கு ஒன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் கணவர் உடலுறவு கொள்ளும் இருப்பதாக மனைவி புகார் அளித்திருக்கும் சம்பவம் இங்கு பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள லால் கஞ்ச் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது . அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் […]

You May Like