பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை.!

தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார்.


மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

எனக்கு அந்த பொண்ணோட கனெக்‌ஷனா..? வெளுத்து வாங்கிய கே.ராஜன்..!! அடுத்த வீடியோவுக்கு தயாரான பயில்வான்..!!

Fri Nov 11 , 2022
சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சித்து வருகிறார். இதனால் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சான் நெஞ்சனாக பயில்வான் தொடர்ந்து இதுபோன்று பலான விஷயங்களை பேசி வருகிறார். இந்த சூழலில், ஆர்.ஆர்.கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர், நடிகைகள் உருவாகி இருக்கும் படம் ’என்னை மாற்றும் காதலே’. இந்த படத்தின் […]
எனக்கு அந்த பொண்ணோட கனெக்‌ஷனா..? வெளுத்து வாங்கிய கே.ராஜன்..!! அடுத்த வீடியோவுக்கு தயாரான பயில்வான்..!!

You May Like