23 வயது மாடல் அழகி பாலியல் வன்புணர்வு.! சூட்டிங் இருப்பதாக ஏமாற்றி கற்பழித்த இளைஞர்.! போலீஸ் விசாரணை.!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் சூட்டிங் இருப்பதாக ஹோட்டலுக்கு அழைத்து மாடல் அழகி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த 23 வயது மாடல் அழகி சிம்லாவில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சூட்டிங் இருப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்திருக்கிறார். இந்தப் பெண் அவரது அறையை அடைந்தபோது அந்த இளைஞர் மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிம்லா காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Post

12 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்த 17 லட்சம் பேர்.! குஜராத்திகளுக்கு 3-ம் இடம்.! பதற வைக்கும் புள்ளி விவரம்.!

Sat Dec 30 , 2023
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம் நாட்டில் இருந்து படிப்பு மற்றும் வேலைக்காக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் வசதிகள் கிடைத்ததும் அங்கேயே தங்கி விடுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கும் சட்டம் இருக்கிறது. இதனால் அங்கு நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெற்று […]

You May Like