இமாச்சல பிரதேசம் சிம்லாவில் சூட்டிங் இருப்பதாக ஹோட்டலுக்கு அழைத்து மாடல் அழகி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த 23 வயது மாடல் அழகி சிம்லாவில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சூட்டிங் […]

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கல்வித்துறை அதிகாரி அரிந்தம் சவுத்ரி பிறப்பித்துள்ளார். மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் சூழ்ந்ததை கருத்தில் கொண்டு இந்த முடிவு […]

பெங்களூருவில் இருக்கின்ற கோரமங்களாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் அருகே 28 வயது மதிக்கத்தக்க விமான பணிப்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததால் காவல்துறையினர் அந்த பெண்ணின் காதலனை அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். உயிரிழந்த பெண் ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர் எனவும், மேலும் அவர் சமீபத்தில் தான் துபாயிலிருந்து தன்னுடைய காதலனை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். என்றும் தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனக்கு […]

அரசு துறையில் இயங்கும் அனைத்து பெட்ரோல், டீசல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.. ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் கார் வெளியேற்ற வாயுக்கள் உயர் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.. இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, மின் வாகனங்களை ஊக்குவிப்பதன் […]

நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம் முற்றிலும் தனித்துவமானது. அழகான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கிராமம் உலகம் […]

இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் காலமானார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் கர்சோக் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் அமைச்சருமான மான்சா ராம் (82) காலமானார். இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் ஆபத்தான நிலையைக் கண்ட […]

ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் நேற்று இரவு 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 10.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும் நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லா அருகே ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ 31.931 டிகிரி வடக்கு மற்றும் 78.638 […]

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது, மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான போக்கைக் குறைக்கும் […]

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]