இமாச்சல பிரதேசத்தின் லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் பனிப்பாறை உருகிய நீர் திடீரென அதிகரித்ததால், திடீர் வெள்ளம் போன்ற சூழல் ஏற்பட்டது. இதனால் ஜல்மா நாலா (Jhalma Nallah) பகுதியில் சாலை ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதுடன், 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதிக்கான சாலைத் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். சம்பவத்தின் போது அப்பகுதியில் மழை எதுவும் பெய்யாததால், […]

இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தின் பலக்வா கிராமத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி வயலுக்குள் சிறுத்தை புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்களைத் தாக்கியதால் பீதி ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவில் கிராம மக்கள் குச்சிகள் மற்றும் விவசாய கருவிகளைப் பயன்படுத்தி சிறுத்தையை விரட்ட முயற்சிப்பது போன்ற பதட்டமான காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலுள்ள காட்டில் இருந்து சிறுத்தை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகள் இதுகுறித்து […]

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]

ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர்‌ என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]

பல நாடுகளில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு மாதமும் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. ANI அறிக்கையின்படி, புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலத்தின் சம்பாவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் […]